Srilanka

இலங்கை செய்திகள்

கல்வி அமைச்சு விடுத்துள்ள கோரிக்கை!

ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் நாட்டில் தற்போது சுமூகமான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கு முழுமையான பாதுகாப்பை வழங்கும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் முப்படையினர்...

முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து வன்முறைகள் தொடர்ந்தால்… இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

முஸ்லிம் சமூகத்தை இலக்கு வைத்து நடக்கும் வன்முறைகள் தொடர்ந்தும் அதிகரித்தால், இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு எச்சரித்துள்ளது. சர்வதேச இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு என்பது உலகில்...

தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு! ஞானசார தேரர் கவலை

“தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் இப்படியான அச்சுறுத்தலை - ஆபத்தை நாடு சந்திக்கவில்லை. தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளை அழித்தமை நாம்விட்ட பெரும் தவறாகும். இதை இப்போதே நாம் உணருகின்றோம்.” இவ்வாறு...

ஹிஸ்புல்லா கிழக்கு தமிழர்களை அழித்து நடத்த இருந்த பெரும் திட்டம் அம்பலமானது

2008ம் ஆண்டு முதல் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா என்ற முஸ்லிம் அரசியல்வாதியின் மேடைப் பேச்சுக்கள், ஊடக செவ்விகள் சிலவற்றின் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ள ஒளிப்பதிவில் உள்ளன. அவற்றை ஒருதடவை கேட்டுவிட்டு வாருங்கள், ஹிஸ்புல்லாவிடம் இருந்து...

மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு பேராபத்து! சர்ச்சைக்குரிய கருத்தடை வைத்தியர் சியாப்தீன் உறவினருக்கு முக்கிய பதவி?

பல தாய்மார்களுக்கு கருத்தடை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய வைத்தியர் செய்கு சியாப்தீனின் சகோதரியின் கணவனுக்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதி முக்கிய பதவி ஒன்றை வழங்க கபீர் ஹாசீம் தீவிர...

மன்னாரில் பிறந்த நாள் கொண்டாடிய இளைஞனுக்கு நடந்த பெரும் சோகம்!

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி புதுக்குடியிறுப்பு சந்தியில் இன்று மாலை இடம் பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் ஒருவர் படுகாயமடைந்து மன்னார் பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில்...

எச்சரிக்கை: இதயம் பலவீனமானோர் பார்க்கவேண்டாம்! யாழில் இன்று காலை நடந்த அனர்த்தம்!!

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி முன் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில்...

இலங்கையில் மீண்டும் ஆரம்பித்தது சாகும்வரையான உண்ணாப் போராட்டம்!

நாட்டின் அரசியலில் இருந்து பௌத்த பிக்குமார் அனைவரும் உடனடியாக விலகவேண்டுமென்று கோரி இளைஞர் ஒருவர் சாகும்வரையிலான உண்ணா நிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். அம்பாறை மாவட்டம் ஹிங்குரானை நகரில் உள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகிலேயே மேற்படி...

மீண்டும் தோண்டி எடுக்கப்படும் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் சடலங்கள்

சாய்ந்தமருதில் தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தி பலியான சில பயங்கரவாதிகளினதும் அவர்களின் குடும்பத்தாரினதும் சடலங்கள் நாளைய தினம் தோண்டி எடுக்கப்படவுள்ளன. அம்பாறை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இவ்வாறு குறித்த சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளன. மரபணு பரிசோதனைகளுக்காக இந்த...

இன்று காலை யாழ் வீதியில் நடந்த பெரும் துயரம்!! பதறி ஓடிய மாணவிகள்..

யாழ்ப்பாணம் - கொட்டடிப் பகுதியில் பாடசாலைக்கு நடந்து சென்ற மாணவர்கள் இருவர் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் மீது முச்சக்கர வண்டியொன்று மோதுண்டுள்ளது. குறித்த சம்பவம் யாழ்ப்பாணம் கொட்டடி...