Srilanka

இலங்கை செய்திகள்

நாடு பாரிய அழிவை சந்திக்க நேரிடும்; பிரதமர் ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை!

சிறிலங்காவில் மீண்டும் இன வன்முறைகள் இடம்பெறுமானால் நாடு பாரிய அழிவை சந்திக்க நேரிடும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து பாதுகாப்பு தொடர்பில் எழுந்திருந்த அச்சுறுத்தல்கள் நீக்கப்பட்டுள்ள...

நாட்டிலிருந்து வெளியேறும் 7,000 குடும்பங்கள் : ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த தகவல்

நாட்டை விட்டு வெளியேறுவதற்கு சுமார் 7 ஆயிரம் குடும்பங்கள், கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகம் ஒன்றில் விண்ணப்பித்துள்ளதாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை அடுத்து, வசதி படைத்த...

யாழில் இன்று இரவு வீட்டில் இருந்த மாணவனிற்கு நேர்ந்த கதி! மயிரிழையில் உயிர் தப்பிய அண்ணன்..

நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது. முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட...

ஆசிரியையை மயங்கி விழவைத்த அதிபரின் அநாகரிகப் பேச்சு! நடந்தது என்ன?

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் அதிபர், ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த அதிபர், கல்லூரியில் கற்பிக்கும்...

முழுமையாக அரேபிய தேசமாக மாறிய காத்தான்குடி! வெடிக்கும் புதிய சர்ச்சை

கிழக்கிலங்கையின் சில பகுதிகள் முழுமையாக அரேபிய தேசமாக மாறியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கை அரியலமைப்புக்கு அமைய தேசிய மொழியான சிங்களம், தமிழ் மொழிகளை தவிர்த்து அரேபிய மொழிக்கு முதன்மை இடம்...

இலங்கையில் மட்டுமே நாம் சிறுபான்மை! அடக்கிவிட முடியும் என யாரும் நினைத்துவிடாதீர்கள்! கொதித்தெழுந்த ஹிஸ்புல்லாஹ்

இலங்கையில் முஸ்லிம் சமூகம் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் எம்மை இலகுவாக அடக்கி ஒடுக்கி விட முடியும் என யாரும் நினைத்துவிடக் கூடாது என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். அத்துடன் நாங்கள்...

சற்றுமுன் களமிறங்கினார் ரிஷாட்; விமலுக்கு எதிரான உடனடி நகர்வு!

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸவுக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று முறைப்பாடு ஒன்றை பதிவுசெய்கிறது. கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றே...

வவுனியாவில் அதிபரின் செயற்பாட்டால் மயங்கி விழுந்தார் ஆசிரியர்

அதிபரின் தரக்குறைவான வார்த்தைகளால் ஆசிரியை ஒருவர் மயக்கமுற்று விழுந்துள்ள சம்பவமொன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, ஓமந்தை மத்திய கல்லூரி அதிபருக்கும் அப்பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவருக்கும் இடையில் நேற்று முரண்பாடு இடம்பெற்றுள்ளது. இதையடுத்து அதிபர்...

விகாரைக்கு சென்ற பெண்ணை காலால் உதைத்த பௌத்த பிக்கு! அதிர்ச்சி வீடியோ!

பௌத்த விகாரைக்கு வழிபட சென்ற பெண் ஒருவரை புத்த பிக்கு ஒருவர் காலால் உதைத்துள்ளார். புத்தரே மீண்டும் பிறந்து வந்தாலும் சீராக்க முடியாத கருணையில்லா புத்தமத பீடாதிபதிகள் இவரைப்போல் இருக்கும்வரை மதங்கள் மதிக்கப்படபோவதுமதில்லை. பீடாதிபதிகளின்...

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பாரிய குண்டுவெடிப்புச் சத்தத்தால் பதற்றம்! பாடசாலைகளுக்கும் பூட்டு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் குண்டுசெயலிழக்கச் செய்தமையினால், அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது. விசேட அதிரடிப்படையினர் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பெரியகல்லாறு கடற்கரைப் பகுதியில் இன்று...