சஹ்ரானின் மடிக்கணனியில் இருந்த தகவல்களால் மிரண்டுபோன இந்திய புலனாய்வு அதிகாரிகள்!
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹரான் ஹாஷிமின் மடிக் கணினி ஒன்றை அண்மையில் பாதுகாப்பு தரப்பினர் கைப்பற்றியிருந்தனர்.
அதற்கு முன்னதாக இலங்கை புலனாய்வு துறைக்கு ஆதரவாக விசாரணை ஆய்வுகளில்...
அத்துரலியே ரதன தேரரின் உண்ணாவிரதம் கைவிடுவதில் தாமதித்த காரணம் வெளியானது
மேற்கு மாகாண ஆளுநர் அசாத் சலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாவின் ராஜினாமா செய்த கடிதங்களை மத்திய மாகாண ஆளுனர் மைத்திரி குணரத்ன அத்துரலியே ரதன தேரரிடம் ஒப்படைத்தார்.
மேல் மாகாண ஆளுநர்...
என்ன தண்டனையானாலும் ஏற்க தயார்! ஹிஸ்புல்லாஹ்
தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் தண்டனையை ஏற்க தயாராக இருப்பதாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் 21ம்...
பதவி துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் கூறியது என்ன?
விசாரணைகளுக்கு அமைச்சுப் பதவிகள் தடையாக இருக்குமென கருதினால் முஸ்லிம் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் நிலைமைகளை உணர்ந்து சுயாதீனமாக முடிவெடுங்கள்.
உங்களின் தீர்மானத்தில் எனது தலையீடு இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்...
பதவிகளை உதறிய ஒன்பது முஸ்லீம் அமைச்சர்கள்
அலரி மாளிகையில் தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளிலிருந்து விலகினர் எனும் அறிவிப்பை.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய...
சற்றுமுன் ஆரம்பமானது முக்கிய கூட்டம்! பரபரப்பு நிலையில் அலரி மாளிகை!!
ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருவதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.
முஸ்லிம் அமைச்சர்களின் அறிவிப்புக்காக அலரிமாளிகையில் ஊடகவியாளர்கள் காத்திருக்கும் நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் இந்த...
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அத்துரலியே ரதன தேரரின் நிலை
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரதன தேரர் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நான்கு நாட்களாக தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த அத்துரலியே ரதன தேரர் ஆளுநர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோரின் பதவி விலகலை...
அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் கூட்டாக பதவிகளிலிருந்து விலகினர்
அலரி மாளிகையில் தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவிகளிலிருந்து விலகினர் எனும் அறிவிப்பை.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய...
யாழ்ப்பாண மாவட்ட படப்பிடிப்பாளர் சங்கம் ஆரம்பம்
யாழ்ப்பாணம் மாவட்ட படப்பிடிப்பு தொழில் சார்ந்த அனைவரையும் இணைத்து புதிய அமைப்பு ஒன்று உருவாக்கபட்டது.
இந்த அமைப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று (2) காலை 9.30 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
படப்பிடிப்பாளர்களின் ஒன்று...
“டிரார்” பள்ளிவாசல்களை உடைத்து அவ்விடத்தில் குப்பைகளை போடுமாறு நபிகள் கூறியதாக ஞானசாரர் தகவல்
நபிகள் நாயகமே அனுமதிக்காத “டிரார்” என்ற முஸ்லிம் பள்ளிவாசலை அமைப்பதற்கு அனுமதி கொடுத்தமை தொடர்பில் அமைச்சர் ஹலீம் பொறுப்புச் சொல்ல வேண்டும் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...







