Srilanka

இலங்கை செய்திகள்

வீடு சென்றார் ஹிஸ்புல்லா! ரிசாத்தின் பதவியை பறிக்க ஜனாதிபதி உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கமைய ஹிஸ்புல்லா...

சிக்கிக் கொண்டாரா ஹிஸ்புல்லாஹ்? வெளியாகியுள்ள சிசிடிவி காணொளியால் சர்ச்சை

கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியினால் அரசியல் மட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பரபரப்பையும் சந்தேகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் மற்றும் சிக்கல்களுக்கு கிழக்கு ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விற்கும் தொடர்பு...

நாளையுடன் ரிசாட்டின் முடிவும் உறுதியானது?

நாட்டின் எதிர்காலம் கருதி, நாட்டை தேவையற்ற குழப்பத்திற்குள் ஆழ்த்த விரும்பாமல், கட்சி முடிவின்படி அமைச்சர் ரிசாட் பதியுதீன் துறக்கவுள்ளார் என நாளை கட்சி கூட்டத்தில் பதவி விலக இருப்பதாக அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாகவும்...

முடிவை அறிவித்தார் ஹிஸ்புல்லா! ரிசாத் தொடர்பில் ரணிலுக்கு மைத்திரி கடுமையான உத்தரவு

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கொழும்பு ஊடகமான (nethnews.lk) தகவல் வெளியிட்டுள்ளது. இந்தத் தகவலை ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்பட்ட...

மீண்டுமொரு வரலாற்று தவறினை தமிழ் மக்கள் செய்யக் கூடாது

வடக்கு கிழக்கு தமிழர்கள் கடந்த 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற தேரத்லில் சரியான தீர்மானம் எடுத்திருந்தால் எமக்கு இவ்வளவு இழப்புக்கள் வந்திருக்க்காது. எனவே இனியாவது தமிழர்கள் தங்களுக்கு பொருத்தமான தேசியத் தலைவரை எதிர்வரும்...

கண்டியை நோக்கி படையெடுக்கும் பெருந்திரளான மக்கள்! அத்துரலிய ரத்ன தேரரிற்கு என்ன ஆனது??

அமைச்சர் ரிசாட் பதியுதீன், ஆளுனர்கள் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிவிலக்க கோரி, அத்துரலிய ரத்ன தேரர் இன்று மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்றிரவு அவரது உண்ணாவிரத கூடாரத்தில் வைத்தியர்கள் அவரை...

மொஹமட் ஷாபியிடம் சிகிச்சை பெற்ற பின் குழந்தை பிறக்கவில்லை! முறைப்பாடுகளின் எண்ணிக்கை உயர்வு

குருணாகலை வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் மொஹமட் ஷாபிக்கு எதிராக இன்றைய தினமும் மதியம் 12 மணி வரை 41 பெண்கள் முறைப்பாடுகளை தாக்கல் செய்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வரையில் குறித்த...

அரசாங்கத்திற்கு ஞானசார தேரர் எச்சரிக்கை! 24 மணிநேர காலக்கெடு

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு பொதுபல சேனாவின் தலைவர் ஞானசார தேரர்...

நாட்டிற்கு மிகப் பெரும் ஆபத்து! வெளியான முக்கிய தகவல்..

இலங்கையில் காணப்படும் இதே நிலையானது தொடர்ந்தும் நீடிக்குமாயின் பெரும் குழப்பங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புக்கள் கணப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய எச்சரித்துள்ளது. இதுதொடர்பாக அதன் தலைவரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். குறித்த அறிக்கையில்,...

சஹரான் – ஹிஸ்புல்லாவின் முக்கிய காணொளி ஞானசார தேரரிடம் சிக்கியது

கிழக்கு மாகாணத்திலுள்ள ஒரு ஹோட்டலில் இருந்து சஹரானுடன் தொடர்பிலிருந்த மூவரை காப்பாற்றி, வான் ஒன்றில் கூட்டிச்செல்வது தொடர்பிலான காணொளியொன்று தன்னிடமுள்ளதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். எனவே...