வவுனியா ஆலயம் ஒன்றில் இரத்தக்கண்ணீர்!! மக்கள் பீதியில் அசம்பாவிதத்தின் அறிகுறியா?
சற்றுமுன் வவுனியா சுந்தரபுரம் புதூர் நாகதம்பிரான் ஆலயத்தின் நாகதம்பிரான்சிலையில்இரத்தக்கண்ணீர் வடிந்து வருகின்றது இந்த அற்புத காட்சியை மக்கள் கண்டவ வண்ணம் உள்ளனர் இதனை அடுத்து மக்கள் மனதில் பெரும் அச்ச நிலைமை ஒன்று...
முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா : பிரச்சனையின் முடிவா? ஆரம்பமா?
நாடாளுமன்றத்திலுள்ள முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக தமது பதவிகளை இராஜினாமா செய்திருப்பது அரசியலில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றது.
அத்துரெலிய ரத்ன தேரர் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டமும், பொதுபல...
ரிஷாட் பதியுதீன் பதவி விலகியதை பொங்கல் வைத்து கொண்டாடிய இளைஞர்கள்!
இலங்கையின் முஸ்லீம் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அமைச்சர் பதவியை துறந்தமையை கொண்டாடும் முகமாக செக்கட்டிபிலவு கிராம இளைஞர்கள் பொங்கல் பொங்கி வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளின் பின்னர் மத்திய அரசியல் பங்கேற்றுள்ள...
யாழில் பெற்ற தாய்க்கு மகன் செய்த கொடூரம்! துடி… துடித்து பலியான பரிதாபம்
சாவகச்சேரியில் தாய் பெற்ற மகனால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை நடந்ததுள்ளது.
மகனின் தாக்குதலில் படுகாயமடைந்த தாயார், சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைகளிற்காக யாழ் போதனா...
மரண தண்டனையை எனக்குத் தாருங்கள்! நாடாளுமன்றில் கோரிக்கை விடுத்த ரிசாட்
என்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதியுச்ச தண்டனையான மரண தண்டனையை எனக்குத் தாருங்கள்.
ஆனால் என்னை வைத்து என் சமூகத்தை பழி வாங்காதீர்கள் என முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற...
ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பேன்? திடமான முடிவை அறிவித்தார் மைத்திரி..
மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இப்போது தன்னிடம் இல்லையென்றும், ஐ.தே.க நல்லதொரு ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்தால் தான் அவரை ஆதரிப்பேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்று...
யாழில் இடம்பெற்ற வெடி விபத்து; மரண ஊர்வலத்தில் நடந்த சோகம்!
யாழில் அவதானமின்றி மூல வெடி கொளுத்திய குடும்பத்தலைவர் இரு கண்களையும் கை ஒன்றை முழங்கையுடனும் இழந்துள்ளளார் என யாழ்.போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பருத்தித்துறை 2ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான...
15 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் ஓர் முக்கிய அறிவிப்பு : வருட இறுதிக்குள் நடைமுறைக்கு வரவுள்ள திட்டம்
இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ் வருட இறுதிக்குள் குறித்த இலத்திரனியல் முறையிலான தேசிய அடையாள அட்டைகள் வெளியிடப்படும் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், இதில் கைவிரல் அடையாளத்தை...
இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை கலந்த பெண்! மக்களே அவதானம்..
காரைதீவில் மாளிகை காட்டில் உள்ள பெண் ஒருவர் இடியப்பத்தில் கருத்தடை மாத்திரை கலந்து காரைதீவு தமிழ் மக்களுக்கு பல காலமாக வியாபாரம் செய்துவந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காரைதீவை சேர்ந்தவர் ஒருவர் இடியப்பம் வாங்கி...
பரந்தன் சந்தியில் பாலைப்பழம் விற்ற சிறுவன் – விஜயகலா மகேஸ்வரன் என்ன செய்தார் தெரியுமா?
கிளிநொச்சி பரந்தன் சந்தியில், பாடசாலைக்கு செல்லாமல் பாலைப்பழம் விற்றுக்கொண்டிருந்த 13 வயது மாணவன் ஒருன் , கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனால் கட்டாயமாக பாடசாலை செல்ல வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற...









