பெண்களை விற்பனை செய்த நிலையங்களை அதிரடியாக மூடிய பொலிஸார்
கடுவெல பொலிஸ் பிரிவில் ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் பெண்களை பணத்திற்கு விற்கும் அனைத்து நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய, அடையாளம் காணப்பட்ட 13 இடங்களை மூட நடவடிக்கை...
இலங்கையில் தொடரும் பரபரப்பு: மேலுமொரு பாடசாலை மாணவி மாயம்!
அம்பாறை மாவட்டம் - கல்மடுவ பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாணவி கடந்த 28 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற நிலையில், பாடசாலை பதிவேட்டில் அவரது பெயர்...
மிஸ் கலிபோர்னியா பட்டத்தை வென்ற அமெரிக்க வாழ் இலங்கை யுவதி!
அமெரிக்க வாழ் இலங்கை யுவதியான தாலியா பீரிஸ் மிஸ் கலிபோர்னியா டீன் யு.எஸ்.ஏ 2023 (Miss Teen USA 2023) எனும் பட்டத்தை வென்றுள்ளார்.
இவருடனான சந்திப்பு தொடர்பில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி...
இளைய சகோதரனால் மூத்த சகோதரனுக்கு நேர்ந்த சோகம்
பொலன்னறுவையில் நபரொருவரை அவரது இளைய சகோதரர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
பொலன்னறுவை பெலட்டியாவவில் உள்ள அவர்களது வீட்டில் வைத்து நேற்று இரவே இக் கொலை சம்பவம் இடம்...
தாய்லாந்தில் சிகிச்சை பெறும் முத்துராஜா யானையின் தற்போதைய புகைப்படங்கள்!
இலங்கையில் இருந்து தாய்லாந்து திருப்பி பறித்தெடுத்த யானை முத்துராஜா தாய்லாந்தை சென்றடைந்ததுள்ளது.
தாய்லாந்தில் உள்ள TECC யானை மருத்துவமனை லாம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் யானை யின் தற்போதைய புகைப்படம் வெளியாகியுள்ளது.
மேலும், தாய்லாந்து மன்னர்...
மனித புதைகுழிகளை மறைக்கும் தொல்லியல் திணைக்களம் – வெளிக்கிளம்பியுள்ள சர்ச்சை
"கொக்குத் தொடுவாய் போன்ற வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப்புதைக்குழிகளை மூடி மறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்களம் தம்வசப்படுத்தி இருக்கின்றதா?"
என்று மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக...
பாடசாலை விடுமுறை குறித்து வெளியான விசேட அறிவிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக, தேவை ஏற்படின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான அதிகாரம் அவ்வவ் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ஏ.அரவிந்த்குமார் தெரிவித்துள்ளார்.
அதாவது நாட்டின் எப்பகுதியிலாவது சீரற்ற வானிலை காரணமாக பாடசாலைகளை...
தங்கையின் வாயில் நாணயத்தை திணித்த அண்ணன்; இறுதியில் நேர்ந்த சோகம்
அஹுகம்மன பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயதுடைய அண்ணன் இரண்டு மாத பெண் குழந்தையான தங்கையின் வாயில் நாணயத்தை செருகிய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
தொம்பே, அஹுகம்மன பிரதேசத்தில் நேற்று (02)...
வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைப்பு குறித்து புதிய அறிவிப்பு!
இலங்கையில் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன...
நீண்ட விடுமுறைக்கு பிறகு வங்கிகள் திறப்பு
05 நாட்கள் நீண்ட விடுமுறைக்கு பிறகு அனைத்து வங்கிகளும் இன்று (04) முதல் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வாடிக்கையாளர்களுக்கு வழக்கம் போல் வங்கிகளின் சேவைகள் வழங்கப்படவுள்ளன.
அதேநேரம் பங்குச் சந்தையும் 05 நாட்களுக்குப் பிறகு இன்று...