இலங்கையில் தீவிரம் அடையும் நோயால் 32 பேர் மரணம்
நாடாளவிய ரீதியில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நாளை முதல் மூன்று நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வீடுகள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை பரிசோதிக்கும் நடவடிக்கை...
சர்ச்சையை ஏற்படுத்திய பௌத்த தேரர் விவகாரம்: 100 வீத ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியாது! தேரர் பகிரங்க அறிவிப்பு
பௌத்த மதத்துறவிகள் எனும் ரீதியில் நாங்கள் காணொளிகளில் உள்ள சம்பவங்களை ஏற்றுக்கொள்வதில்லை என பகியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார்.
நவகமுவ விகாரையொன்றில் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில்...
நான்கு மாதக்குழந்தையை பத்து வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற நபர்
ஹொரணை பிரதேசத்தில் நபரொருவர் நான்கு மாதக்குழந்தையை பத்து வயது சிறுவனிடம் ஒப்படைத்துவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத்தோடு அந் நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தனது மகன்...
வயோதிப பெண்ணை உயிரிழக்கும் வரை கடித்த வளர்ப்பு நாய்
அஹங்கம பிரதேசத்தில் உள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் வயோதிப பெண் ஒருவரை உயிரிழக்கும் வரை கடித்து குதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நாய் கடித்ததில் குறித்த பெண் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளதாக காலி கராப்பிட்டிய...
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை தங்கத்துடன் சிக்கிய வர்த்தகர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் 2 வர்த்தகர்கள கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டு வர்த்தகர்கள் சட்டவிரோதமான முறையில் நகைகளை இலங்கைக்குள் கொண்டு வந்த நிலையிலேயே கைது...
பதினைந்து வயது மாணவி பாலியல் வன்புணர்வு -அருட்தந்தை தலைமறைவு
சுமார் ஒரு வருட காலமாக பதினைந்து வயது பாடசாலை மாணவி ஒருவரை அவ்வப்போது பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாரவில காவல் பிரிவிற்குட்பட்ட கத்தோலிக்க தேவாலயத்தின் பொறுப்பதிகாரி ஒருவரை கைது செய்ய...
50 ரூபாயால் குறையும் தேங்காய் விலை!
நாட்டில் அடுத்த மாதத்திற்குள் தேங்காய் ஒன்றின் விலை 50 ரூபாயால் குறையலாம் என தென்னை உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இது உள்ளூர் தென்னை கைத்தொழிலைப் பாதிக்கும் என தென்னை உற்பத்தியாளர்கள்...
குழந்தை இன்மையால் பூஜை நடத்திய பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பொலன்னறுவையில் திருமணமாகி மூன்று வருடங்கள் கடந்த நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் பூஜை நடத்திய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளள்ளது.
பொலன்னறுவை தியபெதும, ஜம்புரேவெல பிரதேசத்தில் 23 வயதுடைய டி.ஜி டில்மி...
முகப்புத்தக விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது!
முகப்புத்தக சமூக வலைத்தளத்தின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்ட போதை விருந்தில் கலந்து கொண்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பன்வில, மடோல்கல பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறை அவசர அழைப்புப்...
பெண்களை விட ஆண்களிடையே எய்ட்ஸ் பாதிப்பு ஏழு மடங்கு அதிகரிப்பு
நாட்டில் ஆண்களிடையே எய்ட்ஸ் பாதிப்பு பெண்களை விட ஏழு மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டம் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நோயாளர்கள்
2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையில் 25 புதிய நோயாளர்கள்...