லிட்ரோ சமையல் எரிவாயுவின் புதிய விலை இன்று அறிவிப்பு
லிட்ரோ சமையல் எரிவாயுவின் திருத்தப்பட்டு புதிய விலை இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை இரண்டு வருடங்களின் பின்னர் மூவாயிரத்துக்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய எதிர்ப்பார்த்துள்ளதாக...
சிவசேனையின் தலைவரை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை நிறைவு செய்து திரும்பும்போது தென்மராட்சி மறவன்புலவுவில் உள்ள சிவசேனையின் தலைவரது இல்லத்தில்...
கனடாவில் குடியேற விரும்புவோருக்கு மகிழ்ச்சித் தகவல் – குடியுரிமை பரீட்சையில் அதிக சித்தி
கனடாவில் குடியுரிமை பரீட்சையில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சித்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டில் 119053 பேர் குடியுரிமைக்கான பரீட்சையில் தோற்றியுள்ளனர்.
குறித்த பரீட்சையில் சுமார் 92 வீதமானகுடியேறிகள் சித்தி எய்தியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சத்தியப் பிரமாணம்...
செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகள் இலங்கையில்..! நாசா விஞ்சானிகள் குழு ஆய்வு
நாசா விஞ்ஞானிகள் குழுவொன்று தற்சமயம் சில முக்கியமான ஆய்வுக்காக இலங்கை வந்துள்ளது.
அதாவது, செவ்வாய் கிரகத்தில் உள்ள கற்பாறைகளுக்கும், இலங்கையில் காணப்படும் கற்பாறைகளுக்கும் இடையில் உள்ள ஒத்த தன்மைகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள குறித்த...
இறுதி செய்யப்படவுள்ள சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள்
ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மதுபான விலைப் பட்டியலை அந்தந்த நிறுவனங்கள் திங்கட்கிழமை (03) இறுதி செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலால்...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்வையிட சிறுவர்களுக்கு வாய்ப்பு
தேசிய விலங்கியல் திணைக்களத்தின் எண்பத்தேழாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் விசேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதற்கமைய, ஜூலை 3 ஆம் திகதி முதல் ஒரு வாரத்திற்கு 12 வயதுக்குட்பட்ட சகல...
சிறுவர் மீதான வன்முறை யாழ்ப்பாணத்தில் உச்சம் – இதுவரை பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள்!
யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கெதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை பெண்களுக்கு எதிரான...
யாழில் இருந்து கொழும்பு சென்ற பேருந்து முற்றாக எரிந்து நாசம்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனால் பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் – விலை விபரம் உள்ளே…
மூன்று அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப்...
யாழில் அண்ணனிடம் போதைப்பொருள் வாங்கவந்தவருடன் ஓட்டமெடுத்த பதின்ம வயதுசிறுமி!
யாழில் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் பதின்ம வயது தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சிறுமியின் சகோதரன் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், அவரிடம் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர்...