Srilanka

இலங்கை செய்திகள்

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்பட்டன

வட மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (14ஆம் திகதி) மூடப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதேநேரம், நாட்டின் ஏனைய பாடசாலைகள் வழமை போன்று இயங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வட...

காடையர்களின் இனவெறி தாக்குதலில் 3 பேர் பலி

கடந்த. 48 மணித்தியாலயத்தில் இலங்கையில் காடையர்களின் இன வெறித்தாக்குதலில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பலியானோர்களின் எண்ணிக்கை அதிகரிகளாம் என்று கவலை தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இத்தாக்குதலில் ஈடுபட்ட இரு காடையர்களும் கொல்லப்பட்டுள்ளதாக...

பல்வேறு பகுதிகளில் அப்பாவி முஸ்லீம் வீடுகள் மற்றும் அரபுக் கல்லூரி எரிப்பு

ஹெட்டிபொல , அனுக்கான என்ற கிராமத்தில் வீடுகள் தீவைக்கப்பட்டதால் அந்த கிராம மக்கள் வயல்வெளியில் தஞ்சம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன அதேபோல் கொட்டம்பிட்டிய அரபுக் கல்லூரி தீயூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர்...

பற்றி எரியும் தென்னிலங்கை : சூறையாடப்படும் முஸ்லிம் உடமைகள்! காணொளி

குருணாகல் பிரதேசத்தில் முஸ்லிம்களின் உடமைகள், கடைகள் சிங்கள இளைஞர்களால் சூறையாடப்பட்டுக்கொண்டிருப்பதான காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்கத் தவறினால் நாட்டில் இரத்த ஆறு பெருக்கெடுக்கும் என்று...

மறு அறிவித்தல் வரை வட மேல் மாகாணம் முழுதும் ஊரடங்குச் சட்டம்

நாடுமுழுவதும் இன்றிரவு 9 மணி தொடக்கம் நாளை அதிகாலை 4 மணிவரை ஊடரங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு அறிவித்தல் அறிவிக்கப்படும்...

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பில்சிவப்பு நிற ஆடையுடன் உலாவியவர் யார்? வெளிவரும் உண்மை தகவல்கள்

அனைத்து விதமான தகவல்களையும் நாட்டுமக்களுக்கு வெளிப்படுத்துவது ஊடகத்துறையின் கடமையும் உரிமையும் ஆகும் . எனினும் சில தகவல்களை வெளியிடும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். இலங்கையில் கடந்த உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைப்பெற்ற...

குருநாகல் பகுதியில் தொடரும் பதற்றம்! படையினர் – பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்

குருநாகல் – ஹெட்டிபொல நகரில் சற்றுமுன்னர் ஏற்பட்ட பதற்றநிலையை அடுத்து அங்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் உடன் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் அங்கு ஒரு சில குழுக்களினால் கடைகள் பொது சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதை அடுத்ததே...

பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு! மூவரை மடக்கிப் பிடித்த இராணுவம்..

குளியாப்பிட்டிய பகுதியில் வியாபாரநிலையம் ஒன்றின் மீது நேற்றையதினம் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்ட மூவரை கைது செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக இன்று காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது. இதேவேளை...

மீண்டும் ஊரடங்கு சட்டம்… பதற்றநிலையை கட்டுபடுத்த பொலிஸாரின் நடவடிக்கை

இலங்கையின் சில பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இதன்படி குளியாப்பிட்டிய, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளிலேயே பாதுகாப்பை ஸ்திரப்படுத்தும்பொருட்டு இந்த ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு...

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரி்ன சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் கைதடி மேற்கு வைரவர் கோவிலுக்கு அருகாமையிலுள்ள கலையரங்க கட்டடத்திலேயே குறித்த ஆணின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பில்...