Srilanka

இலங்கை செய்திகள்

பூண்டுலோயாவில் 16 வயது யுவதி பரிதாபமாக பலி! (காணொளி)

பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீன் - பூண்டுலோயா பிரதான வீதியில் சீன் கீழ்பிரிவில் நேற்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், 16 வயதுடைய யுவதி பலியாகியுள்ளதுடன் இருவர் பலத்த காயமடைந்த நிலையில்,...

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பெண் பாடசாலை வரைபடத்துடன் கைது

தம்புள்ளையில் பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பின் போது பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யும் போது குறித்த பெண்ணிடம், RPG தோட்டாக்களுக்கு பயன்படுத்தப்படும் பகுதி ஒன்றும், மோட்டார்...

பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே புலிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்… ஆனால் ஐஎஸ் அமைப்பினர்…?

புலிகள் அமைப்பினர் தமது தலைவர் பிரபாகரனுக்காகவும், தங்கள் அமைப்புக்காகவுமே தற்கொலைத் தாக்குதலில் உயிரை விட்டனர். ஆனால், ஐ.எஸ். பயங்கரவாதிகள் தமது உயிர்களை விடுவது, தாம் தவறான முறையில் விளக்கம் பெற்றுக் கொண்டுள்ள சிந்தனை...

நாட்டின் சில இடங்களில் வன்முறை சம்பவங்கள்! சமூகவலைத்தளங்கள் மீண்டும் முடக்கம்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன. குளியாப்பிட்டி பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது நேற்றிரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டன. இதனையடுத்து உடன் அமுலுக்கு வரும் வகையில் வட்ஸ்அப், வைபர்,...

ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தியுங்கள்! நாளை பாடசாலைகள் திறப்பது தொடர்பில் மகிந்தவின் வேண்டுகோள்

தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என்ற தகவல்கள் பரிமாறப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு தொடர்பில் உறுதியான அத்தாட்சியொன்றை அரசாங்கம் வெளியிடாமல், பாடசாலைகள் திறப்பது குறித்து ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என...

ரிசார்ட் – ஹிஸ்புல்லா – அசாத்சாலியின் பதவிகளிற்கு அம்போ! புதன் கிழமை என்ன நடக்கும்?

கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாது பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணையை சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை தேசிய மகா சபையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார். அத்துடன் மேல் மாகாண ஆளுனர்...

தமிழ் பெண் புலஸ்தினியை காதலித்தான், மதம் மாற்றினான், தீவிரவாதி ஆக்கினான்!! துலங்கும் மர்மங்கள்..

இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் நடந்த ஐ.எஸ் தீவிரவாதத் தாக்குதலுக்கு முன்பு தீவிரவாதி ஒருவன் ஒரு இந்து பெண்ணை காதலித்து மதம மாற்றி தீவிரவாதியாக்கிய அதிர்ச்சி தரும உண்மை தெரியவந்துள்ளது. ஏப்ரல் 21ஆம் தகதி இலங்கையில்...

றிசாட் பதியுதீனின் மாஸ்டர் பிளான்! அனைத்து ஆதாரங்களும் சிக்கின..

வவுனியாவில் பழந்தமிழ் கிராமங்கள் பல அரச அதிகாரிகளின் உறுதுணையுடன் சூட்சுமமான முறையில் திட்டமிட்ட முஸ்லீம் குடியேற்றத்திற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் ஏற்பாடு செய்தமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வவுனியா A9 பிரதான வீதிக்கு அருகாமையில்...

குளியாப்பிட்டியில் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல்

குளியாப்பிட்டி கரந்திப்பபொல பகுதியில் முஸ்லிம் மக்களின் கடைகள் மீது வன்முறை கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் பல வர்த்தக நிலையங்கள் சேதமாகின. இந்த தாக்குதலை நடத்திய சந்தேகத்தின் பேரில், மூவரை பொலிசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து,...

வவுனியா பகுதியில் தீப்பிடித்து எரிந்த முச்சக்கர வண்டி

வவுனியா மணியர்குளம் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று தீப்பிடித்து எரிந்துள்ளது. குறித்த முச்சக்கரவண்டி திடீர் என்று தீப்பிடித்துள்ளது. எனினும் அப்பகுதியில் நின்றவர்களின் வேகமான செயற்பாட்டால் தீ அணைக்கபட்டிருந்தது. குறித்த தீ விபத்தினால் முச்சக்கரவண்டி பகுதியளவில்...