பள்ளிவாசலில் இருந்து மீட்கப்பட்ட வாள்கள் குறித்து உண்மையை வெளியிட்ட அசாத் சாலி! யார் அந்த நபர்?
அண்மையில் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்ட 47 வாள்கள் அரசியல்வாதி ஒருவரினால் வைக்கப்பட்டதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர்கள் சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து...
சிலாபத்தில் என்ன நடந்தது? திடீரென்று வானத்தை நோக்கிச் சுட்ட பொலிஸார்!
இலங்கையின் வட மேற்கே புத்தளம் மாவட்டம் சிலாபத்தில் இன்று ஏற்பட்ட குழு வன்முறை காரணமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முகநூலில் பரவிய தகவல் ஒன்றே இந்த வன்முறை நிலைக்கு காரணம்...
அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் இன்று கண்டுபிடிப்பு!
கடலுக்கடியில் சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிநவீன நீர்மூழ்கி இயந்திரங்கள் அம்பாறையில் இன்று பாதுகாப்புப் படைகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த அதிநவீன இயந்திரங்கள் எப்படி இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என்பது குறித்து தீவிர விசாரணைகள் நடக்கின்றன.
இலங்கைக் கடற்படையின் அதிவேகப்...
தமிழர் என்று நினைத்து சிங்களவர்மீது தாக்குதல்; அதிகாலை நடந்த சம்பவம்!
தமிழர் என்று நினைத்து சிங்கள ஆண் ஒருவரை மர்ம நபர்கள் தாக்கிய சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றுள்ளது.
பின்னர் குறித்த ஆண் ஒரு சிங்களவர் என்பதைத் தெரிந்துகொண்ட குறித்த மர்மிகள் அவரை கைவிட்டுத் தப்பிச்...
தற்கொலைதாரி சஹ்ரான் நண்பர்களின் மனைவிமாரை தற்கொலை தாக்குதலிற்கு பயன் படுத்தும் திட்டம் கசிந்தது
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு எப்படி
இலங்கையர்களிற்கு வலைவீசியது, அதில் எத்தனை பேர் சிக்கினார்கள் என்பது தொடர்பான...
தற்கொலை குண்டுதாரிகளின் குடும்பத்தவர்களின் நிலை என்ன?
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற சில நாட்களிற்கு பின்னர் தற்கொலைகுண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஒருவரின் வீட்டிற்கு வெளியே கூடிய சிலர் தங்கள் பகுதியை கண்காணிப்பதற்கான விழிப்புக்குழுவொன்றை ஏற்படுத்தினார்கள்.
தற்கொலை குண்டுதாரியின் குடும்பத்தவர்கள் மேலும் தாக்குதல்களை...
நாவாந்துறை பள்ளிவாசலில் இருதரப்பு முறுகல்; எஸ்ரிஎப் வந்ததால் மோதல் தவிர்ப்பு
யாழ்ப்பாணம் நாவாந்துறை நாவலர் வீதியில் (காதர் அபூபக்கர் வீதி) உள்ள பச்சைப் பள்ளிவாசலில் நிர்வாகத் தெரிவில் இருதரப்பினருக்கு இடையேயான முறுகலால் இன்றிரவு அங்கு பதற்றம் ஏற்பட்டது.
சம்பவத்தை அடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அங்கு...
வவுனியா வைத்தியசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்!!
வவுனியா வைத்தியசாலை மற்றும் மதீனாநகர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஆகியவற்றிற்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் வவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள அம்மாச்சி உணவகத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் காணப்பட்ட கடிதம் ஒன்றை அங்கு பணிபுரியும்...
முஸ்லிம் பெண் ஆசிரியர்களின் போலி முகத்தை உடைத்த பொலிஸார்! அம்பலப்படுத்தும் அமைச்சர் மனோ கணேசன்
அவிசாவளை புவக்பிட்டிய தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள், பாடசாலைக்கு உள்ளே செல்வதற்கு முன் தம்மை பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் உடற்பரிசோதனை செய்ய அங்கு வந்த பெண் பொலிசாருக்கு இடம் கொடுக்கவில்லை...
எந்த அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சப் போவதில்லை! ஹிஸ்புல்லா சவால்
தனக்கு எதிராக யார் ஹர்த்தால் செய்தாலும் அதற்கு அச்சமடையப் போவதில்லை என கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹர்த்தால் நடவடிக்கை தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று...









