புத்தரை உரிமை கொண்டாடுவது தமிழருக்கே உள்ளது -இந்திய வரலாற்று ஆய்வாளர் தகவல்
இலங்கையில் பௌத்தர்களாக மட்டுமல்ல பௌத்த சங்கங்களுக்கு தலைவர்களாகவும் தமிழர்கள் இருந்துள்ளனர்.
சங்கமித்ரா,புத்தமித்ரா,வஜிரபோதி, அநுராதா, தர்மகீர்த்தி,உட்பட பலர் இலங்கையில் புத்த மதத்திற்கு தலைவர்களாக இருந்த தமிழர்கள்.
சிங்களவர்களுடைய மதம் அல்ல
எனவே புத்தமதம் என்பது சிங்களவர்களுடைய மதம் அல்ல.பெரும்பான்மை...
ஆணாக வாழ ஆசைப்படுவதாக கடிதம் எழுதி உயிரை மாய்த்து கொண்ட சிறுமி
ராகமயில் 14 வயது சிறுமியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ராகம கந்தானை பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடிதத்தில் குறிப்பிடப்பட்டவை
"இந்த சிறுமி தான் ஆணாக வாழ...
அடுத்த மாதம் திருமணம் – முன்னாள் காதலனிடம் அனுமதி கோரி சென்ற பெண் – விசாரணையில் வெளிவந்த தகவல்
புலத்சிங்கள பிரதேசத்தில் தனது மகள் காணாமல் போயுள்ளதாக தாய் ஒருவர் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு எதிர்வரும் மாதம் திருமணம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் குறித்த பெண்...
ஆழ்கடலில் வெடித்து சிதறிய Titan நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கண்டுபிடிப்பு
அண்மையில் டைட்டானிக் கப்பலை பார்க்க சென்று ஆழ்ந்த கடலில் பயங்கரமாக வெடித்து சிதறிய நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்களை அமெரிக்க கடலோர பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கனடாவின் தென்பகுதியில் டைட்டன் நீர்மூழ்கிப் கப்பலின் பாகங்கள் சில கண்டுபிடிக்கபிடிக்கப்பட்டுள்ளது.
அவை...
Onmax DTயில் பணம் வைப்பிட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்
பிரமிட் போன்ற முதலீடுகளில் வைப்பிட்டவர்கள் கடன் மறுசீரமைப்பின் கீழ் பணத்தை இழக்க நேரிடும் என இலங்கை பிரமிட் எதிர்ப்புப் படையின் அழைப்பாளர் தரிந்து ரத்நாயக்க கூறுகிறார்.
பிரமிட் வடிவில் மத்திய வங்கி 3000 கோடி...
தமிழர் பகுதியில் பாடசாலை ஒன்றில் சமூகமளிக்காத மாணவர்களுக்கு அதிபர் கொடுத்த தண்டனை
கிளிநொச்சியில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் நேற்று (27) பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றிலே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக...
பாழடைந்த கட்டடத்திற்குள் மோட்டார் சைக்கிள் – யாழில் சிக்கிய பலநாள் திருடன்
யாழ். மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் தலைமையக காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்தக் கைது நடவடிக்கையின் போது, திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்...
கொழும்பு – யாழ். தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
திருத்த வேலை காரணமாக கொழும்பு – யாழ். தொடருந்து சேவை, ஜனவரி...
வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்! படையெடுக்கும் பக்தர்கள்!
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆனி மாத பொங்கல் வைபவத்தை முன்னிட்டு கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக இடம்பெற்று வரும் நிலையில்
இவ் வருட ஆனி மாத...
யாழில் குப்பை கொட்டுவோரிற்கு சூனியம் வைத்த வீட்டு உரிமையாளர் – அச்சத்தால் பரபரப்பு
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடி பகுதியில் காணியின் வாசலில் வைக்கப்பட்ட வித்தியாசமான பதாதையொன்று அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பகுதியில் நபர் ஒருவர் தனது வீட்டுக்கு அருகில் குப்பை கொட்டுபவர்கள் விபத்தில் சிக்கக் கூடியவாறு தான்...