கிண்ணியாவில் படையினர் சுற்றிவளைப்பு! வீடு வீடாக கடும் சோதனை
கிண்ணியாவில் படையினர் திடீர் சுற்றிவளைப்பொன்றை இன்று மேற்கொண்டுள்ளனர். இராணுவம் உட்பட பொலிஸார் இணைந்து சோதனை நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இன்று அதிகாலை முதல் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட படையினர் வீடு வீடாகச் சென்று சோதனை நடவடிக்கையில்...
நாளை மறுதினம் நாட்டில் இடம்பெறவுள்ள தாக்குதல்? சிறுவர்களுக்கான பாடசாலை ஆரம்ப நாளில் விஷவாயு தாக்குதல்?
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை தாக்குதல் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறையும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போது மறுபக்கம் 13ஆம் திகதியான நாளை மறுதினம் விஷ வாயுத் தாக்குதல் நடக்கலாம் என்று...
உடற்பரிசோதனை செய்ய அபாயா அணிந்த ஆசிரியைகள் இடம்கொடுக்கவில்லை! உண்மையை கூறுகிறார் அமைச்சர்
அவிசாவளை - புவக்பிட்டியவிலுள்ள தமிழ் பாடசாலையில் பணியாற்றும் அபாயா அணிந்த ஆசிரியைகள் பாதுகாப்பு தேவைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டிய உடற்பரிசோதனையை செய்ய பெண் பொலிஸாருக்கு இடம் கொடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன்...
சிக்கினர் ஐ.எஸ் பயங்கரவாதிகள்! விடுதலை செய்யப்பட்ட முன்னாள் புலிப் போராளி
மட்டக்களப்பு வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர் அஜந்தன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு கார்த்திகை மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில்...
வீதியில் வீசப்பட்ட பிறந்த சிசு ! கடித்து குதறிய நாய்கள் ; யாழில் கொடூரம்
பிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த கொடூர சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. உரப்பையில் போடப்பட்டிருந்த சிசுவை நாய்கள் கடித்து குதறியபோது, வீதியால் பயணித்தவர்கள் அவதானித்து மீட்டபோது, சிசு உயிரிழந்த நிலையில்...
யாழில் 24 இளைஞர்களைப் பிடித்துச் சென்ற சிறிலங்கா இராணுவம்: முக்கிய படை அதிகாரிக்கு அழைப்பாணை!
யாழ்ப்பாணம் நாவற்குழியில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுமீதான விசாரணைகளுக்காக இராணுவ காலாட்படை பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலான முன்னிலையாகவேண்டுமென யாழ்.மேல் நீதிமன்றம்...
13ம் திகதி தாக்குதல் நடத்தப்படலாம்? பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பாமல் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சம் காரணமாகவே பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களின் பிள்ளைகளை இன்னும் பாடசாலைக்கு அனுப்பாமல் இருக்கின்றார்கள் என எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர் இதனை...
விஜயகலா அன்று விடுதலைப் புலிகள் தொடர்பில் கூறியதில் என்ன தவறு இருக்கின்றது? ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இனங்களுக்கிடையே முரண்பாட்டை ஏற்படுத்தும் வகையில் தண்டணைச் சட்டக்கோவை 120 பிரிவின் படி தண்டணை வழங்கக் கூடிய குற்றத்தை புரிந்துள்ளார் என பொலிஸாரால் விஜயகலா மகேஸ்வரன் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள...
லண்டனில் ரமலான் தொழுகையின்போது பள்ளிவாசலில் துப்பாக்கி சூடு
லண்டனில் உள்ள 7 கிங்ஸ் பள்ளிவாசலில், ரமலான் தொழுகையின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பள்ளிவாசலுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர், துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார். இதன்...
இலங்கையில் வீடொன்றில் நிலச்சுரங்கத்தினுள் பதுங்கியிருந்த மூன்று பயங்கரவாதிகள்! வெளியான திடுக்கிடும் தகவல்
துளை மாவட்டத்திலுள்ள பொகம்பர பகுதியிலுள்ள வீடொன்றின் அறையினுள் மேல்தரையில் கட்டிலினால் மறைக்கப்பட்டு நிலத்தின் கீழ் சுரங்கம் அமைத்து வசதியாக பதுங்கியிருந்திருக்கிறார்கள்
பின் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் உட்பட அவ்வீட்டிலிருந்து இருவருடன் 5பேரை இன்று இராணுவத்தினர்...









