Srilanka

இலங்கை செய்திகள்

ரிஷாட் பதியுதீன் வீடு பாதுகாப்பு தரப்பினரால் முற்றுகை!

மன்னார் – தாராபுரம் பகுதியில் பாதுகாப்பு படையினரின் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இன்று இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீடும் முற்றுகையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த வீட்டில்...

யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்! மைத்திரியின் திடீர் நடவடிக்கை

யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பேராசிரியர் இ.விக்னேஸ்வரன் நீக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இதனை கடிதம் மூலம் பேராசிரியருக்கு அறிவித்துள்ளார். எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப் பதவியில் இருந்து...

கொழும்பில் உள்ள பிரபல கல்லூரியொன்றில் முஸ்லிம் மாணவிகளிற்கு எதிராக எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

கொழும்பு சாஹிரா கல்லூரியில் முகத்தை மூடும் ஆடைகள் அதாவது முஸ்லிம் பெண்கள் பயன்படுத்தும் புர்கா அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்தநிலையிலேயே சாஹிரா கல்லூரியில்...

சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு மிரட்டல் கடிதம் – சுன்னாகம் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பின் பெயரிலான மிரட்டல் கடிதத்தில் உள்ள ஒளிப்படத்தில் காணப்பட்டவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே நேற்றிரவு கைது...

நீக்கப்பட்டது சமூகவலைத்தளங்களுக்கான தடை !

நீர்கொழும்பில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதல் காரணமாக நேற்று இரவு திடீரென வட்ஸ்அப், வைபர் மற்றும் முகப்புத்தகம் ஆகியவற்றுக்கு இலங்கையில் திடீரென விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த...

நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்

இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்களுள் 200 இஸ்லாமிய மத...

நீர்கொழும்பு தாக்குதல் தொடர்பில் வெளியான பகீர் காணொளி

நீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சில வாகனங்கள் இன்று உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், அவற்றுக்குத் தீ மூட்டப்பட்டுள்ளது. தடிகள், பொல்லுகள், வாள்களுடன் வந்த சிலர் இந்த வன்முறைச் சம்பவத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த பதற்ற நிலைமையடுத்து...

பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞன் பலி

புத்தளத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாரவில பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 31 வயதான இளைஞன் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 9 மணியளவில் மாரவில நகரத்தில்...

பாடசாலை மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

நாட்டில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்திற்கொண்டு அனைத்து பாடசாலை மாணவர்களையும் உள்ளிருக்கும் பொருட்கள் வெளியே தெரியும் வகையிலான பையினை உபயோகிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலைக் தொடர்ந்து பாடசாலைகயின்...

நீர்கொழும்பில் தொடரும் பதற்றம்! முஸ்லிம் மக்களை தாக்க வேண்டாம் என அவசர கோரிக்கை

எந்தவொரு முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார். நீர்கொழும்பு - பலகத்துறைப் பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட மோதல், இன...