தற்கொலைதாரிகளின் முழு, விபரம் வெளியாகியது – நவ்பர் மௌலவியிடம் கிடுக்குப்பிடி விசாரணை
தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் அடுத்தக்கட்ட தலைவர் என சொல்லப்பட்ட நவ்பர் மௌலவியிடம் தீவிர விசாரணைகளை நடத்தி தற்கொலைதாரிகளின் முழு விபரங்களை பெற்றுள்ளது சி.ஐ.டி .
இதன்படி ,மட்டக்களப்பு சேயோன் தேவாலயத்தில் மொஹம்மட் நஸார் மொஹம்மட்...
புலிகளின் பின்னால் முழு தமிழ் சமூகமும் செல்ல காரணம் என்ன? விளக்கும் அமைச்சர்
சிங்கள அரசியல்வாதிகள் சிலரின் நடவடிக்கையினாலேயே சிறிய குழுவாக ஆரம்பித்த தமிழீழ விடுதலைப் புலிகள் பின்னர் முழு தமிழ் சமூகத்தையும் பங்குதாரர்களாக்கியது என அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கடந்த 21ஆம் திகதி இலங்கையில் நடத்தப்பட்ட...
வவுனியா நகரத்தில் இடம்பெற்ற சுற்றிவளைப்பில் பத்து பேர் கைது
வவுனியா நகர பள்ளிவாசலை சூழவுள்ள பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பத்து பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் வவுனியா நகரப் பள்ளிவாசலை...
கல்முனையில் நேற்று நடந்த பயங்கர தாக்குதல்! அதிர்ச்சி காணொளி
கல்முனை - சம்மாந்துறை பகுதியில் நேற்று ஏற்பட்ட பாரிய மோதல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.கல்முனையில் இனங்காணப்பட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் கும்பல் காணொளியை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த தற்கொலை தாக்குதல் என்ன...
ஆதாரத்துடன் சிக்கிய நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர்
நீர்கொழும்பு மாநகர சபையின் பிரதிமேயர் மொஹம்மட் அன்சார் பரீஸ் , கைதென பொலிஸார் தகவல்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரான இவர் தொடர்பில் விசாரணைகள் நடக்கின்றன.
கொழும்பில் பள்ளிவாசலுக்குள் வாள்கள் ஏன் வந்தது? தாஜூதின் கைது
பள்ளிவாசல் ஒன்றிலிருந்து வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் தாஜுதின் மற்றும் அவரது உறவினர் மற்றும் மெளலவி...
தாடி வளர்ப்பவர்களை பார்த்து அச்சம் கொள்ளும் இலங்கையார்கள்! : களஆய்வுத் தகவல்
இலங்கையில் முஸ்லீம் ஆண்களில் தாடிகளை தாழ்த்தி வளர்ப்பவர்கள் தொடர்பில் சந்தேகத்தோடு மக்கள் அச்சம் கொள்கின்றனர் என சர்வதேச ஊடகம் ஒன்று தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
முஸ்லீம் இனத்தவர்களுக்கு என்று ஆணுக்கும் பெண்ணுக்கும் சில அடையாளங்கள்...
கனடாவுக்குள் வீசா இன்றிப் பிரவேசிக்கலாமென தவறான தகவல் பரப்பப்படுகின்றது
இலங்கையில் இருந்து கனடாவுக்குள் வீசா இன்றிப் பிரவேசிக்கலாமெனத் தவறான தகவல் பரப்பப்படுகின்றதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பிலும், மட்டக்களப்பிலும் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இலங்கையர்கள்...
சாய்ந்தமருதில் பலியான தீவிரவாதிகளின் படங்கள் வெளியானது
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இதுவரையில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சம்மாந்துறையில் பொலிஸாருக்கும், குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
சமீப காலமாக தேடப்பட்டு வந்த பெண்! பொலிஸாரால் அதிரடி கைது
இலங்கையில் தற்கொலை தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த சமீப காலமாக பொலிஸாரால் தேடப்பட்டு வந்த பாத்திமா லதீபா என்ற முஸ்லிம் பெண் மாவனல்லை பிரேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து இன்று இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக...









