Srilanka

இலங்கை செய்திகள்

ஐ.எஸ் அமைப்பின் முதலாவது இலங்கை உறுப்பினர் யார் தெரியுமா? வெளிவந்த திடுக்கிடும் தகவல்

இலங்கையில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ள நிலையில் இது தொடர்பான பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தீவிரவாத குழுவில் இலங்கையர்களும் உறுப்பினர்களாக இருந்து இலங்கையில் தற்கொலை குண்டு தாக்குதலை...

பாடசாலைகள் – பல்கலைக்கழகங்களிற்கு மே மாதம் வரை விடுமுறை

தேசிய பாதுகாப்பு சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று (26) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஒன்றுகூடியது. இதன்போது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலான பல நபர்களும் பெருமளவு வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மீண்டும்...

சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற மோதல்; 3 பேர் சுட்டுக்கொலை?!

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இதுவரையில் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்மாந்துறையில் பொலிஸாருக்கும், குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோக மோதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்கு வரும் வகையில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார். இதேவேளை, நாடுதழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு...

நாட்டின் அனைத்து வீடுகளிற்கும் பேரிடியான செய்தி!! மைத்திரியின் அதிரடி உத்தரவு..

நாடு பூராகவும் தற்போது முன்னெடுக்கப்படும் சோதனை நடவடிக்கைகளில் நாட்டின் அனைத்து வீடுகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக பிரிவின் ஊடாக ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது,...

வாழைச்சேனை ச‌லீம் வீட்டில் 15 த‌ற்கொலை அங்கிகள்

த‌ற்போது ந‌டைபெற்ற‌ சுற்றி வ‌லைப்பின் பிர‌கார‌ம் வாழைச்சேனை பொலீஸ் ப‌குதியில் உள்ள‌ முஸ்லீம் ஒருவ‌ரின் வீட்டில் இருந்து த‌ற்கொலை தாங்கி அணியும் ஆடை மீட்க‌ப்ப‌ட்டுள்ள‌துட‌ன் அவ் வீட்டின் உரிமையாள‌ர் த‌லைம‌றைவாகி உள்ளார். ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு செங்க‌ல‌டி...

கல்முனையில் 3 தற்கொலைத் தாக்குதல்??

கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமான குழுவினருக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பகுதியில் 3 பெரும் வெடிச்சத்தங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த வெடிப்பு தற்கொலை குண்டுத்தாக்குதலாக இருக்கலாமென...

சமூக ஊடகங்கள் நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படுமென எச்சரிக்கை!

சமூக ஊடகங்கள் ஊடாக வதந்திகளை பரப்புவோரை அடையாளப்படுத்த முடியாவிட்டால் சமூக ஊடங்கள் நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில், ஊடக பிரதானிகளுடன் இன்று வெள்ளிக்கிழமை காலை நடத்திய சந்திப்பில் ஜனாதிபதி...

மட்டக்களப்பில் ஆணொருவரின் சடலம் கண்டெடுப்பு

மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றிற்கு பின்புறமான பகுதியில் ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் கொக்குவில் பகுதியை சேர்ந்த க.அருட்செல்வம் (44வயது) என்பவரின் சடலமே இன்று (வெள்ளிக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரின் மணிக்கூடு கோபுரத்திற்கு அருகிலுள்ள...

தாஜ் சமுத்திராவிற்குள் குண்டு வெடிக்காமல் திரும்பி வந்த தற்கொலைதாரியின் படம்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மூன்று குறிவைக்கப்பட்டன. சங்கரில்லா, சினமன் கார்டன், கிங்ஸ்பெரி ஹோட்டல்களிற்குள் மனித வெடிகுண்டுகள் புகுந்து வெடித்து சிதறினர். அதேபோல, தாஜ்சமுத்திரா ஹோட்டலிற்குள்ளும் மனித வெடிகுண்டாக ஒருவர்...