கொழும்பு தற்கொலை தாக்குதல் சந்தேக நபர்களில் தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மூவருக்கு, கடந்த ஆண்டு மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் 2 பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர...
இரவுவேளை பறந்த ஆள் இல்லா விமானம்! வானத்தை நோக்கி சுமார் 30 நிமிடங்கள் துப்பாக்கிப் பிரயோகம்!
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி காட்டாஸ்பத்திரி - பேசாலை வான் பரப்பில் நேற்று சனிக்கிழமை (27) இரவு ஆள் இல்லாத விமானம் ஒன்று பறந்துள்ளதோடு, இராணுவத்தினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு...
கிளிநொச்சியில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது
கிளிநொச்சி, பளை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பளை புலானாய்வுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கு இணங்க பொலிஸாரினால் குறித்த நபர் வன்னாங்கேணி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து 10,000 ரூபாய்...
கொழும்பு தற்கொலை குண்டுத்தாக்குதல்! தேடப்பட்ட முக்கிய சந்தேக நபர் கைது
தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலில் தேடப்பட்டு வந்த இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாவலப்பிட்டியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தற்கொலை தாக்குதல் சூத்திரதாரிகளான, மொஹமட் சாஹித் அப்துல்ஹக், மொஹமட்...
தெஹிவளை குண்டுத்தாரியின் இலக்கு மாறியது எப்படி? வெளிப்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி
தெஹிவளை, ட்ரொபிக்கள் ஹோட்டலில் குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுத்தாரியுடன் நெருக்கமான தொடர்பு வைத்திருந்த சாரதி ஒருவர் அழுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் பசீர் மொஹமட் பஸ்ஹான் என்ற பெயருடைய நபரே இவ்வாறு கைது...
கல்முனை தற்கொலை குண்டுத் தாக்குதல் – சர்வதேச பயங்கரவாத அமைப்பான IS பொறுப்பேற்றது
கல்முனை - சாய்ந்தமருதில் நடைபெற்ற தற்கொலை தாக்குதலை சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது.
சாய்ந்தமருது வீடொன்றில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செய்திப் பிரிவான அமாக் (AMAQ...
காத்தான்குடியில் தொடங்கிய ஓட்டம் சாய்ந்தமருதில் முடிந்தது!… தற்கொலை குழு பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள்!
சாய்ந்தமருது பொலிவேரியன் பகுதி வீடொன்றில் பதுங்கியிருந்தபோது, நடத்தப்பட்ட அதிரடி வேட்டையில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட குழுவின் எஞ்சியிருந்த நபர்களே இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர்.
சாய்ந்தமருதில் அருகருகான இரண்டு வீடுகளில்...
வெளியானது கின்ஸ்பெரி தாக்குதல் சி.சி.டிவி பதிவு!
கொழும்பில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய மற்றுமொரு காணொளி வெளியாகி உள்ளது.
கின்ஸ்பெரி ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய நபரின் காணொளியை சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
கொழும்பில் பிரதான மூன்று ஹோட்டலில்...
இரண்டு இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை! சொத்துக்களையும் முடக்குமாறு மைத்திரி அதிரடி உத்தரவு
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தின் பின்னர் தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமியத்தே மில்லாது இப்ராஹிம் ஆகிய இரு அமைப்புகளுக்கும் அவசரகால சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடை...
யாழில் பெருமளவான குண்டுகள் மீட்பு!
வடமராட்சி கிழக்கு - அம்பன் பகுதியில் வீடு கட்டுவதற்கு தோண்டிய அத்திவார குழிக்குள் இருந்து இன்று மாலை பெருமளவு குண்டுகள் மீட்கப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
அம்பன் பகுதியில் வீட்டுத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக பொதுமகன்...









