இலங்கையில் வெடிகுண்டு வைத்ததாக தேடப்படும் முக்கிய குற்றவாளிகள் இவர்கள்தான்! அதிகம் பகிரவும்…
இலங்கையில் கடந்த ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் தினத்தில் தேவாலயத்தின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதில் தேடப்படும் குற்றவாளிகள் இவர்கள் தற்போது தலைமறைவாகி உள்ளனர்.
வாழைச்சேனை மற்றும் கல்குடா பகுதியிகளில் தஜ்வத் அமைப்பில் செயல்பட்டவர்களே இவர்கள் மட்டக்களப்பில்...
கொழும்பு பள்ளிவாசலுக்குள் பரபரப்பை ஏற்படுத்தய சம்பவம்! தடுமாறும் படையினர்..
கொழும்பு கொம்பனித் தெருவில் பள்ளிவாசலுக்குள்ளிருந்து 47 வாள்கள் மீட்கப்பட்டுள்ளன.
பள்ளி வீதி பகுதியிலுள்ள பள்ளிவாசலில் இருந்தே வாள்கள் மீட்கப்பட்டன. பள்ளியின் மதகுருவின் படுக்கைக்கு கீழே வாள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் இராணுவ பயன்பாட்டிற்குரிய ஆடைகளும் மீட்கப்பட்டிருந்தன....
தற்கொலை குண்டுதாரிக்கு அமைச்சர் ரிசாட் செய்த உதவிகள் ஆதாரத்துடன் அம்பலம்
கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல் மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரி இன்சாப் அஹமட், இராணுவத்தில் இருந்து அகற்றப்படும் வெற்று துப்பாக்கி ரவை கோதுகளை, கைத்தொழில் அபிவிருத்தி சபை ஊடாக பெற்றுக்கொண்டுள்ளாரென்ற தகவல் வெளியாகியுள்ளது.
அவரது செப்புத்...
முல்லைத்தீவில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர்களை மடக்கிப் பிடித்த மக்கள்!!
முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய நபர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து, நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
செம்மலை, விசுவமடு மற்றும் புதுகுடியிருப்பு பகுதிகளில் சந்தேகநபர்கள் மக்களால் பிடிக்கப்பட்டனர்.
இதுவரை 3 பேர் கைது...
நூற்றுக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்து கலங்கி நிற்கும் கட்டுவாப்பிட்டிய
கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் அதிகமானோரை காவுகொண்ட தாக்குதல் நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பில் இதுவரையில் 110 பேர் உயிரிழந்ததோடு 265 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்துள்ளோரில் பலரின்...
இலங்கையில் மீண்டும் புதிய தாக்குதல் நடத்தபடுமா? தயார் நிலையில் இருக்கும் ஸ்லீப்பர் செல்
சிறிலங்காவில் மீண்டும் புதிய கட்டத் தாக்குதல்கள் இடம்பெறக்கூடிய அச்சுறுத்தல்கள் அதிகமாக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எச்சரித்திருக்கின்றார். இதனால் சிலிப்பர் ஷெல்கள் என்று அழைக்கப்படும் மற்றுமொரு சுற்று தாக்குதல்களுக்காக தயார் நிலையில் “உறங்கு...
சினமன் கிரேண்ட் தற்கொலை குண்டு தாக்குதல் – வெளியான சி.சி.டி.வி காணொளி
கொழும்பு – சினமன் கிரேண்ட் விருந்தகத்தில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய நபர் விருந்தகத்திற்குள் நுழையும் இடத்தில் இருந்து குண்டை வெடிக்கு வைக்கும் வரையிலான சி.சி.டி.வி கெமராக்களில் பதிவாகியுள்ள காணொளி எமது செய்தி...
தினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா..? நீங்கள் அதிர்ஷ்டசாலி! ஏன் தெரியுமா?
தினமும் நாம் மேற்கொள்ளும் பழக்கங்களில் ஒன்று தான் குளியல். குளிப்பதால் உடல் சுத்தமாகும் என்பது அனைவருக்கும் தெரியும். சிலர் அப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பார்கள்.
இப்படி குளிக்கும் போது சிறுநீர் கழிப்பது நல்லது...
நாட்டு மக்களுக்கு அரசாங்கத்தின் முக்கிய அறிவித்தல்!
சமூக வலைத்தளங்களின் ஊடாக பிழையான தகவல்கள் பரப்பப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது. இது நாட்டின் இயல்பு நிலைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் அவசர கால சட்டத்தின் கீழ் பிழையான தகவல்களை சமூகத்தில் பரப்புவோர்,...
மட்டக்களப்பு தேவாலய தற்கொலை குண்டுதாரி கொழும்பிலிருந்து வந்தார்
மட்டக்களப்பு சீயோன் தேவலாயம் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தியவர் கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலிருந்து மட்டக்ளப்பிற்கு வந்துள்ளார் எனவும் அதேவேளை இக் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்ட ஹாறான் மெலவியின் உறவினர்கள் 3 பேரை...









