இலங்கை தற்கொலைப் படை தாக்குதலின் முக்கிய தீவிரவாதி கண்டுபிடிப்பு
இலங்கையில் பல்வேறு இடங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளின் சிசிடிவி காட்சிகள் தர்ட்போது வெளியாகியுள்ளன.
அதில் செபாஸ்டின் தேவலாயத்துக்குள் பெரிய பை ஒன்றை மாட்டிக் கொண்டு தீவிரவாதி ஒருவர் பெண் குழந்தை...
யாழ் நல்லூரடியில் முஸ்லிம் , தமிழ் யுவதி மற்றும் அமெரிக்கர் ஒருவரும் கைது!!!
யாழ்ப்பாணம் நல்லூரடிப் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான முறையில்
நடமாடித்திருந்த மூன்று பேர் யாழ்.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க நாட்டச் சேர்ந்தவர், முஸ்லிம் இளைஞர் மற்றும் தமிழ் பெண் ஆகியோரே இதன் போது...
ஐந்துலாம்பு சந்தியில் குண்டுஒன்று செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளது!
கொழும்பு - கோட்டை, ஐந்துலாம்பு சந்தியில் குண்டுஒன்று செயலிழக்கச்செ ய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் நிற்பதாக வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய அங்கு விரைந்த பொலிஸார்...
இலங்கையின் தற்கொலைதாரிகள் அனைவரும் படித்தவர்கள்!! குடும்பங்கள் வசதியானவை..
தொடர் குண்டுவெடிப்பு தற்கொலை குண்டுதாரிகள் அனைவரும் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று படித்த நடுத்தர மற்றும் உயர் நடுத்தர வர்க்க இளைஞர்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்களில் ஒருவர்...
கொழும்பின் பிரதான பகுதியில் பதற்றம்! வெடிபொருட்களுடன் மோட்டார் சைக்கிள்
கொழும்பில் மர்மான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதால் அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஐந்துலாம்பு சந்திக்கு அருகில் இந்த இந்த மோட்டார் சைக்கிள் நிற்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிளில் வெடிபொருட்கள்...
மற்றுமொரு உந்துருளி வெடிக்க வைக்கப்பட்டுள்ளது
புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் உந்துருளியொன்று பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட உந்துருளியை சோதனையிட்ட பாதுகாப்பு படையினர் குறித்த உந்துருளியை இவ்வாறு வெடிக்க வைத்துள்ளனர்.
சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக...
மீண்டும் நீர்கொழும்பில் 5 கிலோ வெடி குண்டு மீட்பு!
நீர்கொழும்பு "வை" சந்திப் பகுதியில் 5 கிலோ எடையுள்ள குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குண்டை மீட்டுள்ளனர்.
கொழும்பில் உணவகமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டால் பதற்றம்!
நீர்கொழும்பு, கட்டான திம்பிரிகஸ்கட்டுவ பகுதியில் பாதுகாப்பு படையினர் பையொன்றிலிருந்து குண்டொன்றை மீட்டெடுத்துள்ளனர்.
திம்பிரிகஸ்கொட்டுவ உணவகத்தில் இலங்கை விமானப்படையினால் இந்த குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த குண்டை மீட்டெடுத்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அதனை பாதுகாப்பாக...
யாழ்.குடா நாட்டில் பலப்படுத்தப்பட்டுள்ள இராணுவ பாதுகாப்பு
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலால் கடந்த சில தினங்களாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து நாடு முழுவதும் முப்படையினர் மற்றும் பொலிஸாரினால் சுற்றிவளைப்புகள், சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் யாழ்ப்பாணம், நாவற்குழி, கைதடி...
தொடர் குண்டு தாக்குதல் மேற்கொண்ட தாக்குதல்தாரிகள் தொடர்பில் வெளியான புதிய தகவல்கள்!
இலங்கையில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 9 தற்கொலை கண்டுதாரிகள் காணப்பட்டனர் எனவும் அவர்களில் ஒருவர் பெண் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும் தற்கொலை தாரிகளில் இருவர் அவுஸ்திரேலியா மற்றும் லண்டன்...









