மட்டகளப்பில் கையும்களவுமாக பிடிக்கப்பட்ட மர்மநபர்! வெடிகுண்டு தாக்குதல் அமைப்புடன் தொடர்பா?
சற்று முன்னர் மட்டகளப்பு வவுனதீவுக்கு பிரதேசத்தில் மர்மநபர் ஒருவர் உலாவியதில் சந்தேகமடைந்த மக்கள் அவரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.
பிடிக்கப்பட்ட நபர் குண்டு தாக்குதலுடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிய இருவரில்...
இலங்கையில் தொடர்ந்து தவிர்க்கப்படும் வெடிப்பு சம்பவங்கள்! பீதியில் மக்கள்!
கந்தான திம்பிரிகஸ்துவ பகுதியில் சந்தேகத்துக்கு இடமான பொதியில் வைக்கப்பட்ட குண்டு செயலிழப்புச் செய்யப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சிறப்பு அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும்...
வடக்கு மாகாண சபைக்கு முன்னால் திடீரென குவிக்கப்பட்ட இராணுவத்தினர்!
இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுக்கப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில் வடக்கு மாகாண சபைக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பு,மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற தொடர் குண்டு...
சிறிலங்காவை அச்சுறுத்தும் அபாயா! தமிழ், சிங்கள வியாபாரிகள் எடுத்த நடவடிககை!
சிறிலங்காவில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்களினால் அப்பாவி பொது மக்கள் கொத்து கொத்தாக மடிந்தனர்.
தொடர்ந்து பல பகுதிகளிலும் குண்டுகள் கண்டுபிடிக்கப்படுவதுடன் அவற்றை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் குறித்த தாக்குதலுக்கு உரிமை...
பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஜெனரல் தயா ரத்நாயக்க?
பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க நியமிக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது.
பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
கடந்த...
அவசரகாலச் சட்டம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்
அவசரகால சட்டத்திற்கான விதிமுறைகள் அடங்கிய பிரேரணை இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக...
யாழில் தீவைத்த மர்ம நபர்! சி.சி.டி.வி காணொளியால் அம்பலமான உண்மை
பருத்தித்துறை பகுதியில் உள்ள தனியார் இலத்திரனியல் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்த தொலைகாட்சி பெட்டிகளுக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்துள்ளார்.
பருத்தித்துறை நகர் பகுதியில் உள்ள இலத்திரனியல் விற்பனை நிலையத்திற்கு முன்பாக அடுக்கி...
மட்டக்களப்பில் நுாற்றுக்கணக்கான மக்களுடன் தப்பிய பேராலயம்!! வெளிவந்த புதுத் தகவல்..
மட்டக்களப்பு தற் கொலைக் குண்டுத்தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மட்டக்களப்பு கோரைப் பற்று மேற்குப்...
காவற்துறை மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு
காவற்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தமது பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற குண்டுத்...
இலங்கையில் தாக்குதல் மேற் கொண்ட தாக்குதல்தாரிகள் தொடர்பில் வெளியான பரபரப்பு தகவல்கள்!
உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ள படுகொலையுடன் தொடர்புடைய தற்கொலைதாரிகளில் ஒருவர் பிரித்தானியாவில் பட்டப்படிப்பை முடித்தவர் என சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.
இந்தத் தகவலை இன்றைய தினம் கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு...









