Srilanka

இலங்கை செய்திகள்

பாதகர்களே கொஞ்சம் கூட மனிதமில்லையா?: இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்?

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடந்த ஈஸ்டர் ஆராதனையின் போது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் ஒரே குடும்பத்தை சேர்நத 5 பேர் அடங்குகின்றனர். கதிரான பஹல கதிரான பகுதியை சேர்ந்த...

ஸ்ரீலங்கா தொடர் குண்டுவெடிப்பு -45 வெளிநாட்டவர்ககள் உயிரிழப்பு!

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் 45 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.அத்துடன் கொல்லப்பட்டவர்களில் 31 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ,சீனாவைச் சேர்ந்த...

கட்டாரிலிருந்து இலங்கைக்குள் புகுந்துள்ள அந்த ஆபத்தான நபர் யார்? விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கைக்குள் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பு மீண்டும் பயங்கரவாத தாக்குதலை நடத்தும் ஆபத்து சம்பந்தமாக இந்திய புலனாய்வு சேவை, இலங்கை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை வழங்கியுள்ளது. தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் றில்வான் என்ற ஜால்...

தற்கொலைத்தாக்குதலை நேரடியாக பார்த்த ஒரு தாயின் கணப்பொழுது எப்படி இருந்தது?

“விண்ணதிரும் வெடிச் சத்தம் கேட்டவுடனேயே மரண ஓலத்தோடு மக்கள் பதறி ஓடியதையும் ஆங்காங்கே கை-கால்கள், உடல்பாகங்கள் எனச் சிதறிக் கிடந்ததையும் மறக்க முடியாமல் தவிக்கிறேன். கயவர்களின் வெறியாட்டத்தால் இந்தப் புனித பூமி இரத்த...
Mithiri

அடுத்த 24 மணிநேரத்தில் படைகளின் தலைமைத்துவத்தில் ஏற்படப்போகும்அதிரடி மாற்றம்!

நடந்து முடிந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன , அடுத்த 24 மணி நேரத்துக்குள் பாதுகாப்பு தரப்பின் உயர்மட்ட பதவிகளில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...

கிளிநொச்சியில் பொலிஸார் வழங்கியுள்ள அறிவுறுத்தல்

அவசரகால நிலை தொடர்பில் உணர்ந்து செயற்படுமாறு பளை பொலிஸார் கிளிநொச்சியில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். கிளிநொச்சி - பளை நகரில் இன்று வர்த்தகர்களை அழைத்து பொலிஸார் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். அத்துடன் கடந்த...

மட்டக்களப்பு பிரபல ஹாஜியார் உணவகத்தில் பலர் கைது

மட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம், மற்றும் மூவர் இன்று மாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாக புலன் விசாரணை நடத்தும், குற்றவிசாரணை பிரிவினரால்...

நாளைய தினம் தொடர்பில் வட – கிழக்கு மக்களுக்கு அவசர அறிவிப்பு!

வடக்கு கிழக்கு எங்கிலும் நாளை கறுப்புக் கொடிகளைப் பறக்கவிட்டு துக்கதினத்தை அனுஷ்டிக்குமாறு தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராஜசிங்கம் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலின் போது பலர் கொள்ளப்பட்டனர்....

தற்கொலைத்தாக்குதல்தாரிகளின் பெயர்கள்,படங்களை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ்

இலங்கையில் நடந்த தற்கொலை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அது தொடர்பில் விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அத்துடன் தாக்குதல் நடத்தியோரின் பெயர்களையும் அது அறிவித்துள்ளது. அமாக் செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் ஆங்கில மொழியாக்கம்...

இவ்வளவு பாதுகாப்பிற்கு மத்தியிலும் ஊரடங்கு நேரத்தில் யாழில் நடந்தேறிய அசம்பாவிதம்!

பொலிஸ் ஊடரங்கு நடைமுறையிலிருந்த வேளை தென்மராட்சி கோவிலாக்கண்டியில் நள்ளிரவு வீடுபுகுந்த கொள்ளையர்கள் 28 பவுண் தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். 6 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டது...