Srilanka

இலங்கை செய்திகள்

கடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்

கடவுளின் கோபம் காரணம்.. இலங்கை குண்டுவெடிப்பு பற்றி முன்னணி தமிழ் நடிகர்உலக அளவில் பிரபலங்கள் பலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் விஷ்ணு விஷால் இலங்கை குண்டுவெடிப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "சில மனிதர்களின்...

இலங்கை குண்டுவெடிப்பில் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய நடிகை ராதிகா! தொடரும் பதற்றம்

இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பில் நடிகை ராதிகா சரத்குமார் நூலிழையில் உயிர்தப்பியுள்ளார். சின்னமன் கிராண்ட் ஹோட்டலில் இருந்து வெளியேறிய சில நிமிடங்களில் அங்கு குண்டு வெடித்துள்ளது. இந்த தகவலை அவரின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது...

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் பற்றி கேலி கிண்டல்! கடும் கோபத்தில் பேசிய நடிகை ஸ்ரீப்ரியா

இலங்கையில் சர்ச் மற்றும் ஓட்டல்களில் இன்று குண்டுவெடிப்பில் 150க்கும் மேற்பட்டவர்கள் பலியானது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராதிகா இந்த சம்பவத்தில் இருந்து உயிர்தப்பியதாக தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரும் இந்த...

நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார். நாட்டில் நேற்று தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டம்...

சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியாவை சேர்ந்த இளைஞன் ஒருவர் பலி!

கொழும்பு சங்கீர்லா ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் வவுனியா - வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த இளைஞனொருவன் உயிரிழந்துள்ளார். இதன்போது வவுனியா - வேப்பங்குளம் மூன்றாம் ஒழுங்கைச் சேர்ந்த 21 வயதுடைய இஸ்தார் முகமத...

3 இந்தியர்கள் உயிரிழப்பு! பெயர் விபரம் வெளியீடு!

இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த வெளிநாட்டவர்களின் 3 இந்தியர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் இத் தகவல்களை உறுதிப்படுத்தியதோடு லோகஷினி, நாராயண் சந்திரசேகர் மற்றும் ரமேஷ் என்ற பெயர்...

மட்டக்களப்பு தற்கொலைதாரி சிரித்த முகத்துடன் வாசலிலேயே நின்றார்! திகில் அனுபவங்கள்

“அவரை பார்த்தபோது எந்த வித்தியாசமும் தெரியவில்லை. சிரித்தபடி, சந்தோசமாக நின்றார். எனினும், அவரது நடவடிக்கையில் எமக்கு சந்தேகமாக இருந்தது“ மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இன்று மனித வெடிகுண்டாக வெடித்த பயங்கரவாதியை நேரில் கண்டு, அவரில்...

இலங்கையில் மற்றுமொரு குண்டு வெடிப்பு! மசூதி சேதம்…

முந்தல் பிரதேசசபைக்குட்பட்ட கொட்டந்தீவு பகுதியில் பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதல் கொட்டந்தீவு பகுதியில் உள்ள மசூதி ஒன்றிலேயே இந்த பெற்றோல் குண்டு தாக்குதல் இடம்பெற்றள்ளதாக சமூக வலைத்தளங்களில்...

அன்னை மாதாவின் சிலையை உடைக்கும் தீவிரவாதி! வைரலாகும் காணொளி

வெளிநாடு ஒன்றில் கிருஸ்துவர்களுக்கு எதிராக முஸ்லிம் நபர் ஒருவர் மாதாவின் சிலையை உடைக்கும் காட்சி சமூக வலைதளத்தில் தீயாக பரவி வருகின்றது. மேலும் இச்செயல் கிருஸ்துவர்களுக்கிடையே பெரும் பரபரப்பையும், கோபத்தையும் துண்டும் வகையில் அமைந்துள்ளதாக...

இலங்கையில் பரபரப்பை ஏற்படுத்திய தற்கொலை குண்டுதாரியின் CCTV காணொளி அம்பலம்

இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்திய தாக்குதல்தாரியின் காணொளி வெளியாகி உள்ளது. நீர்கொழும்பு, கட்டுபிட்டிய தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு செல்லும் தாக்குதல்தாரியின காணொளியே தற்போது வெளியாகி உள்ளது. தோளில் சுமத்து செல்லும் செல்லும் பையில் வெடிகுண்டுகள்...