முகநூலில் புலிகளின் படத்துக்கு லைக் போட்டதாக முன்னாள் போராளியை 4ஆம் மாடிக்கு அழைத்து விசாரணை
முகநூலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒளிப்படம் ஒன்றுக்கு விருப்பிட்டார் (Like) என்ற குற்றச்சாட்டில் முன்னாள் போராளி ஒருவர் நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வாக்குமூலம் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெல்லிப்பளையைச் சேர்ந்த...
தமிழ் மன்னன் இராவணனின் பெயரில் முதலாவது செயற்கைகோள்! தமிழனுக்கு பெருமை!
இலங்கை முதல் முறையாக ராவணா-1 என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
அந்த வகையில் குறித்த செய்மதிக்கு இலங்கையை ஆண்ட தமிழ் மன்னான இராவணனின் பெயரை வைத்திருப்பதானது தமிழருக்கு...
யாழில் மற்றுமொரு துயரம்… சோகத்தில் மூழ்கிய சாவகச்சேரி மக்கள்
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்மராட்சி மீசாலை பகுதியைச் சேர்ந்த இந்திரஜித்(23) இன்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து...
யாழில் ஆரம்பமான 10 ரூபாய் உணவகம்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் தலமை கட்டிடத்தில் 10 ரூபாய் விலையில் தீன் பண்டங்களை விற்பனை செய்வதற்கான சிற்றுாண்டி சாலை ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ப.நோ.கூட்டுறவு சங்கத்தின் முயற்சியினால் நுகர்வோரின் நலன்கருதி...
இலங்கையில் வாகனங்களை முந்திச் சென்றால் 25,000 ரூபாய் அபராதமா?
இலங்கையில் வாகனங்களை இடது பக்கமாக முந்திச் செல்வதற்காக அறவிடப்படும் 25,000 ரூபா தண்டப்பணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளப்படவுள்ளது.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இந்த...
முல்லைத்தீவில் இன்று அண்ணன் தங்கைக்கு நடந்த பயங்கரம்!!
முல்லைத்தீவு விஷ்வமடு பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி 17 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
அவரின் 15 வயதுடைய சகோதரி இந்த மின்னல் தாக்கத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை, இன்று...
முல்லைத்தீவு வைத்தியசாலையில் அரங்கேறிய கொடூரம்….கடைசி நேரத்தில் முகத்தை கூட பார்க்கமுடியாமல் கதறும் குடும்பத்தார்
கடந்த திங்கட்கிழமை அன்று #மல்லாவி பகுதியில் #ஓர் விபத்து இடம் பெற்றிருந்தது அவ்விடத்திலே ஓர் இளைஞன் உயிர்நீத்தார்.
அவருடைய உடல் #முல்லைத்தீவில் அமைந்துள்ள #மாஞ்சோலை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது மறுநாள் செவ்வாய்க்கிழமை...
சற்று முன் தமிழர்தாயகத்தில் பயங்கரம்! பற்றியெரிந்த மரங்கள்
யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் கடும் மின்னலுடனான மழை பெய்து வருகின்ற நிலையில் யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்குட்பட்ட மணல்தறை வீதியில் மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
மின்னல் தாக்கத்தால் இரு தென்னைகள் தீப்பற்றி...
மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் பலி: முல்லைத்தீவில் சோகம்!
முல்லைத்தீவு விசுவமடு தொட்டியடி பகுதியில் மின்னல் தாக்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்தார். இன்னொரு சிறுவன் காயமடைந்தார்.
இன்று பிற்பகல் மழை பெய்தபோது, நாவல் மரமொன்றின் கீழ் மாணவர்கள் சிலர் ஒதுங்கினர். இதன்போது, அந்த...
அதிகாலையில் அதிர்ச்சி: யாழ் வந்த பேருந்து தடம்புரண்டது!
கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.
இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றது. பதுளையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்த பேருந்து, வீதியை விட்டு விலகி,...









