அக்கரைப்பற்றில் ஏற்பட்ட பதற்றம்! யுவதி மீது பொலிஸார் கொடூர தாக்குதல்! ஒன்றுகூடிய தாக்கிய மக்கள்
அக்கரைப்பற்று பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தாக்கியதில் காயமடைந்ததாகக் கூறப்படும் யுவதி ஒருவர், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 18 வயதுடைய கால்தீன் நசீயா எனும் யுவதி ஒருவரே, பொலிஸ் தாக்கியதில் –...
ஆசன முன்பதிவு செய்தும் பயணிகளை ஏற்றாது சென்றுள்ள அரச பேருந்து!
யாழிலிருந்து பொத்துவில் நோக்கி பயணிக்கும் பொத்துவில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் ஆசன முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றாது பேருந்து சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இரவு 8.30 மணியளவில் யாழிலிருந்து பொத்துவில்...
மலையகத்தில் ஏற்பட்ட வெள்ளதால் போக்குவரத்து பாதிப்பு
கடும் மழை காலநிலையினால் நாவலப்பிட்டி நகர பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கெடுத்தமையினால் போக்குவரத்து பாதிப்படைந்தது என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய தினம் மலையகத்தின் பல பாகுதிகளிலும் கடும் மழை பெய்த நிலையில் கண்டி,...
இன்று இந்த ராசிக்கு பணவரவு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம்!… மற்ற ராசிக்காரங்க எப்படி?
இன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2,...
பெரிய வெள்ளியை இன்று அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள்
உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள் இன்றைய தினம் பெரிய வெள்ளி தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இயேசு கிறிஸ்த்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
கிறிஸ்த்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான...
தமிழர்களின் தலைநகரில் 5நிமிடங்கள் மன்றாடி நடு வீதியில் பதை.. பதைத்து பறி போன தமிழ் இளைஞனின் இறுதி பயணம்
திருகோணமலையில் இறந்த தனிஸ்டன் ஊர்வலத்திற்கு இப்ப ஆரவாரத்துடன் பெரும் எடுப்பில் சுடுகாடு போய் என்ன பயன் அவன் நேற்று முன்தினம் கழுத்து அறுந்து இரத்தம் சொட்ட சொட்ட வீதியையும் அதில் நடமாடும் மனிதர்களை...
தமிழர் பகுதியில் சைக்கோ காதலால் நடந்த பெரும் கொடூரம்
திருகோணமலை தமிழ் ஆசிரியை மகள் காதல் என்ற பெயரில் அரங்கேற்றிய குரங்குசேட்டை இந்த மிருகசேட்டையை உண்மையான காதல் எண்ணி ஒருவன் இன்னொருவனை கொல்லும் துர்ப்பாக்கிய நிலைக்கு காரணம் காதல் பெயரில் சில சைக்கோவும்...
தாயின் ஆன்மாவின் அமைதிக்காக – சித்திரா பௌர்ணமி விரதம்
பெற்று, வளர்த்து, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவுகூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தாய்மையின் பெருமைகளை மனதிலிருத்தி அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைத்...
இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!! விரைவாக பகிருங்கள்..
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக தற்போது காணப்படும் மழையுடனான வானிலை, பலத்த மின்னல் தாக்கம் இன்றும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்தோடு அதிக...
தெய்வ வழிபாட்டின்போது கற்பூர ஆராதனை காட்டுவது ஏன் தெரியுமா?
கோவிலுக்குள் மனித உடலில் இருக்கக்கூடிய குணங்களைப் பிரித்துக் காட்டுகின்றார்கள். தீபத்தைக் காட்டுகின்றார்கள். அந்த வெளிச்சத்தில் அங்கிருக்கும் பொருள்கள் எல்லாம் தெரிகின்றது.
கற்பூரத்தை வைத்துத் தீபாராதனை காட்டும் பொழுது வெளிச்சமும் வருகின்றது. மனித உடலுக்குள் சில...









