யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட பெரும் சோகம் – பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்
யாழ்ப்பாணத்தில் மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
துன்னாலை வடக்கு வல்லியானந்தம் பகுதியைச் சேர்ந்த 51 வயதான சிவபாதசுந்தரம் சிவசோமக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கரணவாய் தெற்கு வீரப்பிராய் பகுதியில் நேற்று...
இதுவரை அனுபவிக்காத ஒரு தருணத்தில் ஈழத்து பெண் சின்மயி!
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பங்குபெறும் ஒவ்வொரு பாடகரும் மக்களிடம் நல்ல அங்கீகாரத்தை பெறுகின்றனர்.
அதோடு தங்கள் திறமையால் சினிமாவிலும் ஜொலிக்க ஆரம்பிக்கிறார்கள். சிறுவர்களுக்கான போட்டி...
பிரித்தானியாவில் கணவனின் கொடுமைக்கு பதில் கொடுத்த இலங்கை மனைவி
பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை ராமநாதன் என்பவரை 73...
யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் மீது பாலியல் சீண்டல்?
யாழ் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவிகள் மீது சிரேஸ்ட மாணவர்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று...
நாடு முழுவதும் 9ஆம் திகதி ஏற்பட உள்ள நெருக்கடி
எதிர்வரும் 9ஆம் திகதி நாடு முழுவதும் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்த சங்கத்தின் பிரதான அமைப்பாளர் யூ.கே. ரேணுக்க இதனைத்...
யாழ் பல்கலைக்கழக மாணவிகளுக்கு நடந்த முகம் சுழிக்க வைக்கும் சம்பவம்! வெளியான அதிரவைக்கும் தகவல்
யாழ் பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவிகள் மீது சிரேஸ்ட மாணவர்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று(சனிக்கிழமை)...
லண்டனில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் பலி
பிரித்தானியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் அறிவித்துள்ளன.
லண்டனில் நேற்று இடம்பெற்ற கார் விபத்தில் பாலேந்திரநாதன் சுபேஸ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி கரவெட்டி துன்னாலை...
இலங்கை பாராளுமன்றில் தகாத வார்த்தைப் பிரயோகம்! பதறி ஓடிய மாணவர்கள்
பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா மற்றும் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க ஆகியோருக்கு இடையே, கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்ட பொருத்தமற்ற பகுதிகளை ஹன்சாட்டில் இருந்து...
தம்பியின் கையில் இருந்த துப்பாக்கி அண்ணணை பலி எடுத்தது? ஈழத்தில் நடந்த சோகம்!
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கழிந்தாலும் ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரப் போராட்டம் முடிந்தபாடில்லை.
தினம் தினம் வாழ்வாதாரத்திற்காய் அலைந்து திரியும் தமிழர்களின் வாழ்வில் உணவுக்காக உழைக்க வேண்டும் என்ற போராட்டம் உயிரைப் பறிக்கும் அளவுக்கு...
யாழில் நேற்று மாலை இடம்பெற்ற கோரம்! மின்கம்பம் முறிந்து மின்சார சபை ஊழியரின் தலையில் வீழ்ந்ததால் ஏற்பட்ட பரிதாபம்!
விபத்தில் முறிந்த மின் கம்பத்தை சீரமைக்கச் சென்ற மின்சாரசபை ஊழியர் ஒருவர், அந்த மின் கம்பம் முறிந்து வீழ்ந்ததில் உயிரிழந்த பரிதாப சம்பவம் வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
கரணவாய் தெற்கு வீரப்பிராய் பகுதியில் நேற்று மாலை...








