யாழ் பல்கலை மாணவிளிற்கு நடந்த கொடூரம்!! வீடியோ எடுத்ததால் வந்த விபரீதம்…
நேற்று யாழ் பல்கலை கலைப்பீட புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கு ஒன்றில் நடைபெற்று கொண்டிருந்த போது சிரேஸ்ட மாணவர்கள் புதுமுக மாணவர்களை அடித்துக் கொண்டிருந்தனர்.
சிலர் பாலியல் சேட்டைகளில்...
தற்போதைய கல்வி முறைமையில் மாற்றம் அவசியம் – ஜனாதிபதி
சிறுவர்களின் எண்ணங்கள், மனபான்மை மற்றும் நடத்தைகளை உணர்ந்து, அவர்கள் உலகை வெற்றி கொள்வதற்காக தற்போதை கல்வி முறைமையில் மாற்றம் அவசியம் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெயாங்கொட சியனே தேசிய கல்விக் கல்லூரியில்...
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்
பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதற்கமைய தொடருந்து, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகள் ஆகியன விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்கவுள்ளன.
எதிர்வரும் 10ஆம்...
இலங்கையில் இருந்து முற்றாக அழியப்போகும் ஒரு தீவு…
சிலாபம் - ஆராச்சிக்கட்டுவ பகுதியில் அமைந்துள்ள முத்து பந்திய என்ற தீவு நீரில் மூழ்கி அழியும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முத்து பந்திய தீவு இலங்கையில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மீன்பிடியை...
தமிழர் பகுதியிலிருந்து கொழும்பு வரை… நாமல் செய்யவுள்ள காரியம்
தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பில் இருந்து கொழும்பு வரை வாகன பேரணியொன்றை நடாத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த வாகன பேரணி எதிர்வரும் 26 ஆம் திகதி நடாத்தவுள்ளதாகவும்...
வெளிநாடு சென்ற தம்பி! இலங்கையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட அண்ணன்
தென்னிலங்கையில் பண கொடுக்கல் வாங்கல் காரணமாக ஏற்பட்ட வன்முறை காரணமாக குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
அம்பலங்கொடை பிரதேசத்தில் 28 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....
இலங்கை மக்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி; தொடரப்போகும் சோகம்!
மின்தடை கால அட்டவணை மேலும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை கால அட்டவணை மேலும் நீடிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்வரும் 13 தொடக்கம் 20 ஆம்...
யாழில் கோர விபத்து! சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி
யாழ்ப்பாணம் வடமராட்சி – கொடிகாமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இதில் துன்னாலை வடக்கைச் சேர்ந்த கதிர்காமநாதன்...
குளிக்கச் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்? அச்சத்தில் வாழும் கிராம மக்கள்!
அன்றாடம் தாங்கள் குளித்து வந்த குளத்தில் திடிரென எங்கிருந்தோ நுழைந்த முதலை பெண் ஒருவரை கடித்துக் கொன்ற சம்பவம் கிராம மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ்...
வறட்சியிலும் வற்றாத நீரூற்று: இயற்கையின் அதிசயம்
கடும் வறட்சியான காலநிலை ஏற்பட்டாலும் வற்றாத நீரூற்று ஒன்று மாத்தறை மாவட்டம் அக்குரெஸ்ஸ தலஹகம, அளுகெட்டிய என்ற பகுதியில் அமைந்துள்ளது.
பல தசாப்தங்களுக்கு முன்னர் குறித்த இடத்தில் பெரிய நீர் குமிழி இருந்துள்ளது. அந்த...









