ரணில் – மஹிந்த தரப்பிற்குள் வெடித்த மோதலில் பெண் ஒருவருக்கு ஏற்பட்ட அவமானம்
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேச சபை அமர்வில் ஏற்பட்ட மோதலில் பெண் உறுப்பினர் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பிலான புகைப்படம் ஒன்றை சிங்கள இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
புதிய கடைத்தொகுதிகளை பகிர்வது தொடர்பான யோசனையொன்றை பிரதேச...
இலங்கையை அதிரவைத்த தற்கொலை; வெளியான அதிர்ச்சி காரணம்; இதற்காகவெல்லாம் இப்படி செய்வார்களா!
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை வளாகத்தில் அதிரடிபடை வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குறித்த அதிரடிப்படை வீரர் இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரை முகநூல்...
புலம்பெயர் தேசத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஈழத்துச் சிறுவன்!
ஈழத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் பின்லாந்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த குணசேகரம் (குணம் மாஸ்ரர்) என்ற அழைக்கப்படும் ஆங்கில ஆசிரியர் புலம்பெயர்ந்து அவரது குடும்பத்தினருடன் பின்லாந்தில் வசித்து வந்த நிலையில்
அவரின்...
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற வான் விபத்து! உடல் நசுங்கி இருவர் பரிதாபமாக பலி
நொச்சியாகம மற்றும் அநுராதபுரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி வந்த வான் ஒன்று வீதியில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் மீது...
கல்முனைக்கு ஆடை எடுக்க வந்த இளம் பெண் காணவில்லை : உடனே பகிருங்கள்
புதுவருடத்துக்காக ஆடை எடுக்க வந்த இளம் பெண் ஒருவர் இதுவரை வீடு திரும்பவில்லை என பொற்றோர் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளத்தில் ஆர்வலர் ஒருவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார்.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், திருக்கோயில் மண்டானையிலிருந்து...
மட்டக்களப்பில் பதை.. பதைத்து பறிபோன ஏழு பிள்ளைகளின் தாயின் உயிர்
மட்டக்களப்பில் குளத்தில் நீராடச்சென்ற பெண் ஒருவர் முதலையால் பிடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடுக்காமுனை வால்கட்டு குளத்தில் நீராடச்சென்ற பெண்ணே இன்று மாலை உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கடுக்காமுனைக் கிராமத்தினைச் சேர்ந்த ஏழு பிள்ளைகளின்...
மனைவியுடன் இலங்கை சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
வெளிநாட்டுப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹபராதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உனவட்டுன யத்தேஹிமுல்ல பிரதேசத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண்ணுக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
...
நழுவினார் மைத்திரி! வரவு செலவுத் திட்டத்தில் அபார வெற்றி பெற்றார் ரணில்
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் 45 மேலதிக வாக்குகள் வெற்றி பெற்றுள்ளது.
ரணில் அரசாங்கம் சபையில் முன்வைத்த வரவு செலவுத்திட்டத்திற்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதேவேளை,...
விடுதலைப் புலிகளின் நிறுவனத்தின் வசமாகும் ஸ்ரீலங்கன் விமான சேவை
விடுதலைப் புலிகளின் நிதி ஒதுக்கீடுகளுடன் செயற்படும் நிறுவனம் ஒன்றுக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தேசிய சுதந்திர சேவைகள் சங்கத்தின்...
அலரி மாளிகையில் கள்ளக் காதல் லீலை! அம்பலமானது தற்கொலைக்கான காரணம்..
பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரி மாளிகை வளாகத்தில் அதிரடிபடை வீரர் ஒருவர் , நேற்று காலை தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
முகப்புத்தகம் மூலம், ஏற்பட்ட காதல் உறவு முடிவிற்கு வந்தமையால்...









