ஜெனிவா மீது சீறிப் பாயும் கோத்தா
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையிலான போட்டித்தன்மை அரசாங்கத்தின் பல திட்டங்களுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனிவா விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு தனிநபருடையதாகும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொலன்னாவ பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை...
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுவனிற்கு நடந்த பயங்கரம்!! கதறி அழும் பெற்றோர்…
மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச்...
இலங்கை மக்களுக்கு நாளை முதல் ஏற்படவுள்ள புதிய சிக்கல்!
இலங்கையில் நாளாந்தம் காலை அல்லது மாலை வேளைகளில் மின்சாரம் தலைபடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை அல்லது மாலை வேளைகளில் சில மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படலாம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில்...
சர்வாதிகாரியாக மாறிய ரணில்
ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம், கூட்டுறவு அமைச்சு...
யாழ்.மாநகரசபையின் அதிரடி உத்தரவு, மீறுவோா் மீது சட்டம் பாயுமாம்..
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் பொது இடங்களில் விளம்பரங்கள் ஒட்டுவதற்கு முற்றாக தடை விதிக்கப்படுவ தாக யாழ்.மாநகரசபை முதல்வா் இ.ஆனோல்ட் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.
யாழ்.மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த ஒரு நிறுவனங்களாக இருந்தாலும் விளம்பரங்களை காட்சி...
வடக்கு மற்றும் கிழக்கில் மக்களே அவதானம்!
வடமேல் மாகாணம், வடக்கு, கிழக்கு பகுதிகளில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம், அம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இன்று...
14 வயதான காதலியை பெற்றோருக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற காதலனுக்கு நேர்ந்த கதி!
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பகுதியில் பதினான்கு வயதுடைய சிறுமியை ஒரு வருடமாக காதலித்து பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற காதலனை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற...
முல்லைத்தீவில் இரு பெண்கள் செய்த அலங்கோல வேலை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான பெண்கள் இருவரும் சட்டவிரோத கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22-03-2019...
70 ஆவது அகவையில் காலடி வைக்கிறார் பிரதமர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது 70ஆவது அகவையில் காலடி வைக்கின்றார்.
இதனை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் அலரி மாளி கையில் விசேட சமயபூஜைகள் இடம் பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து...
சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட பொலிஸ் அதிகாரி கைது
வவுனியா செட்டிக்குளம் பகுதியில் சொந்த மகளுடன் பாலியல் உறவு கொண்ட தந்தையான பொலிஸாரை செட்டிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
செட்டிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையொருவர் (பொலிஸ்) அவரது சொந்த மகளுடன் கடந்த சில...









