மாட்டிறைச்சி வாங்கி சென்ற இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி..! திருகோணமலையில் சம்பவம்!
திருகோணமலை - இலிங்கநகர் பகுதியிலுள்ள மாட்டிறைச்சிக்கடையில் விற்பனை செய்யப்பட்ட மாட்டிறைச்சியில் வெள்ளை நிறத்தில் புழுக்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கடையில் இன்று (24) காலை சோனகவாடி பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் வாங்கிய இறைச்சியிலே புழுக்கள்...
பல்கலைக்கழகத்துக்கு அருகில் கிடந்த பையில் பெண்ணின் உடல் பாகங்கள்? அதிர்ச்சியில் மாணவர்கள்!
லக்னோ ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகத்துக்கு அருகில் பை ஒன்றில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்ட பல்கலைக்கழகம்...
யுத்தம் நடந்த போது கூட நாங்கள் அப்படிச் செய்யவில்லை! மகிந்த ராஜபக்ச
எமது ஆட்சிக் காலத்தில் யுத்தம் இருந்த போதும் மின் வெட்டை நடைமுறைப்படுத்தவில்லை என எதிர்க் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கம்பொல நகரில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசிய போதே அவர்...
இலங்கை கடலில் கிடைத்த பில்லியன் ரூபா பெறுமதியான சொத்து! யாருக்கு சொந்தம்?
இலங்கையின் தென்கிழக்கு கடலில் கப்பலில் கைப்பற்றப்பட்ட பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருள் தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்தக் கப்பல் அண்மையில் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட மாகந்துரே மதுஷிற்கு சொந்தமாக இருக்கலாம் என பொலிஸ்...
மின்சாரத் தடை தொடர்பில் இன்று முக்கிய அறிவிப்பு
நாளொன்றுக்கு 4 மணி நேரம் மின்சார விநியோகத் தடையை அமுல்படுத்துவது குறித்து இலங்கை மின்சார சபை இன்றைய தினம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், மின்சார விநியோகத்தை தடை செய்யும் முறைமை...
வேறு நபருக்கு ஏற்றவேண்டிய இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்! வைத்தியசாலையில் நடந்த அநியாயம்?
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு வேறு ஒருவருக்கு ஏற்றவேண்டிய இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பிரதேசத்தில் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச் சேர்ந்த...
லண்டனில் உயிருக்கு போராடிய தமிழ் சிறுமி! கடவுளாக மாறிய வைத்தியர்கள்
பிரித்தானியாவில் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை வைத்தியர்கள் வெற்றிகரமாக காப்பாற்றியுள்ளனர்.
ஹரினி ராசலிங்கம் என்ற சிறுமியே இவ்வாறு உயிருக்கு போராடியுள்ளார். திடீர் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்ட அந்த...
சுமந்திரன் நேற்றைய அறிவிப்பால் கதி கலங்கும் தென்னிலங்கை
இலங்கையில் போா்க் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சா்வதேச நீதிமன்றுக்கு செல்வதில் தவறு இருக்கப்போவதில்லை. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா கூறியிருக்கின்றாா்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற...
இலங்கை மக்களுக்கு அவசர அறிவித்தல்: மின்சாரம் நிறுத்தப்படும் நேர அட்டவணை இதோ!
சுழற்சிமுறையிலான மின்சார விநியோக தடை நாளை திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி மின்வெட்டு நேரங்கள் குறித்த அட்டவணையினை நாட்டு மக்களுக்கு மின்சார சபை அறிவித்துள்ளது.
காலை 8.30...
வெளிநாடு ஒன்றில் பெண்களை துஷ்பிரயோகம் செய்த இலங்கையருக்கு நேர்ந்த கதி
நியூசிலாந்தில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
34 வயதான ஹர்ஷன ரஜீவ் குமார என்ற இலங்கையருக்கு 17 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
குறித்த...









