Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கையில் வாழ வேண்டிய சிறுமிக்கு இப்படி ஒரு துயரமா??

புத்தளம் பகுதியில் நடைபெற்ற வாகன விபத்தில் உயிர் இழந்த சிறுமி. வாகனம் ஓட்டும் போது அதி வேகத்திலோ போதையிலோ ஓட்டாதீர்கள். தூக்கமோ களைப்போ வந்தால் சற்று வாகனத்தை நிறுத்தி ஓய்வெடுத்துவிட்டு ஓட்டுங்கள். நீங்கள் சற்று கண்...

யாழில் இறப்பு வீட்டில் மீண்டும் நடந்த துயரம்! கதறி அழும் உறவுகள்..

விபத்தில் உயிரிழந்த நபரது வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல் வீட்டாரை வாளால் வெட்டி அச்சுறுத்தி நகை , மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நடந்துள்ளது. அல்லைப்பிட்டியில் நேற்று நடந்த...

விடுதலைப்புலிகள் புதைத்த ஆயுதங்களைத் தோண்டியெடுத்து மீண்டும் தாக்குதல்? வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தின் போது புதைத்து வைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து அதனை தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்த நபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. குறித்த ஆயுதங்களை கொண்டு இலங்கையின்...

கொழும்பில் கோடீஸ்வர வர்த்தகரை கொடூரமாக கொலை செய்த மனைவி

கொழும்பின் புறநகர் பகுதியில் கோடீஸ்வர வர்த்தகரை கொலை செய்த குற்றசாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். கொட்டாவை - லியனகொட பிரதேசத்தில் நேற்று மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை மனைவி...

O/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு…

2018 கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான பெறுபேறுகள் அடுத்த வாரத்துக்குள் வெளியாகவுள்ளன. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், சனத் பூஜித இதனை எமது செய்தி பிரிவிடம் தெரிவித்தார். பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது...

கொழும்பில் அதிகரிக்கும் பாலியல் தொழில்… விற்பனையாகும் பல பெண்கள்! அதிரடி வேட்டையில் பொலிஸார்

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் நிலையத்தில் தேடுதல் நடத்திய பொலிஸார் அங்கிருந்த சில பெண்களை கைது செய்துள்ளனர். வெலிக்கடை பொலிஸ் பிரிவில் கொட்டா வீதி, அத்துல்கோட்டே, ராஜகிரிய என்ற...

இலங்கையில் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி! வெளியான அதிர்ச்சி காரணம்

கொட்டாவ , பன்னிபிட்டிய பிரதேசத்தில் வர்த்தகரை அவரது மனைவி கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் குறித்த நபருக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

எஞ்சிய உறவுகளையும் பறிகொடுப்பதற்காகவே ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம்!

சிறிலங்கா இராணுவத்தினரால் இழைக்கப்பட்ட போர் குற்றங்களுக்கு சாட்சிகளாக இருக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எஞ்சிய உறவுகளையும் பறிகொடுப்பதற்காகவே ஜெனிவாவில் ஸ்ரீலங்காவிற்கு மேலும் இரண்டு வருட கால அவகாசம்...

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஜெனீவா அமர்விலிருந்து வெளியேற்றிய ஐ.நா அதிகாரிகள்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் நேற்றைய தினம் பிரித்தானியா கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக பக்க அறை அமர்வு நடத்த திட்டமிட்டிருந்த இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரிகளின் நிகழ்வு...

அரசாங்கத்தின் பிச்சைக்காசு தேவையில்லை

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு வழங்கவுள்ள ஆறாயிரம் ரூபா இடைகால உதவித் தொகை போதாது என வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். பி.பி.சி செய்திச் சேவைக்கு இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ள செவ்வியில்,...