Srilanka

இலங்கை செய்திகள்

மகிந்தவிடம் கூட்டமைப்பு முன்வைத்துள்ள கோரிக்கை!

அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை தடுக்க வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. நாடாளுமன்றில் இன்று கருத்து வெளியிட்ட கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்...

கனேடிய பொலிஸாரினால் தேடப்படும் இலங்கையர்! கொழும்பு ஹோட்டலில் சிக்கிய மர்மம்

கொழும்பிலுள்ள பிரபல உணவகம் ஒன்றை நேற்று சுற்றி வளைத்த சுகாதார அதிகாரிகள், தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதன்போது மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுகள் அங்கு காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கை காணொளியாக பதிவு...

இந்த பெண்னை உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் உடனே தெரிவிக்கவும்

கெலும் இந்திக சம்பத் எனப்படும் கெவுமா எனும் சந்தேக நபரின் போதை பொருள் வியாபாரத்துடன் தொடர்புடைய பெண் சந்தேக நபரை கைது செய்வதற்கு காவற்துறை பொது மக்களின் உதவியை கோரியுள்ளது. மொரட்டுவ - கடுபெத்த...

யாழில் கடும் வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு!

யாழில் அதிகரித்துள்ள கடும் வெப்பத்தினால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது...

யாழில் தாயையும் மகனையும் அடித்து தூக்கு வீசிய மோட்டார் வாகனம்! பதற வைக்கும் காணொளி

வவுனியா யாழ் வீதி, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் முன்பாகவுள்ள வெள்ளைக்கோட்டைக் கடக்க முற்பட்ட தாயும் மகனையும் வீதியில் சென்ற பட்டரக வாகனம் மோதித்தள்ளியதில், 2 வயது சிறுவன் ஆபத்தான நிலையிலும், தாய்...

இலங்கையில் கடமை நேரத்திலும் பொலிஸார் செய்த நெகிழ்ச்சியான செயல்! குவியும் பாராட்டுக்கள்

உப்பாறு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பாடசாலை மாணவர் ஒருவரை அழைத்து ஒழுங்குபடுத்தி அனுப்பிவைத்துள்ளமை குறித்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. குறித்த பகுதியில் போக்குவரத்து பாதுகாப்புக் கடமையில் நின்ற குறித்த...

இலங்கையில் இப்படியொரு கொடூரம்! பாடசாலை மாணவிக்கு அதிபர் செய்த கொடுமை

அங்குணுகொலபெலெஸ்ஸ பிரதேசத்தில் 13 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாடசாலை ஒன்றில் பிரதி அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 8ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவி...

மகனை கொன்ற படையினர்: சாட்சியமளிக்கக் கூடாது என்று தந்தையை மிரட்டிய மகிந்த

போர் நடைபெற்ற காலத்தில் தனது மகனை கொன்றதாக சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளிக்க வேண்டாம் என ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மனித உரிமை அமைச்சராக இருந்த மகிந்த சமரசிங்க, தந்தையை அச்சுறுத்தியதாக சபை...

யாழில் குச்சி ஐஸ் கொள்வனவு செய்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ்ப்பாணத்தில் குச்சி ஜஸ் வாங்கியவர்களுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. யாழில் இடம்பெற்ற இந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் வாங்கிய குச்சி ஐஸ்சினுள் இறந்த...

வைர மோதிரத்திற்கு அடம்பிடித்த மனைவி… கணவனின் புத்திசாலித்தனத்தை நீங்களே பாருங்க!

தற்போதெல்லாம் ஆண்கள் பொதுவாக தனது மனைவியை வெளியிடங்களுக்கு அழைத்துச்செல்வதற்கு தயங்கி வருகின்றனர். ஏனென்றால் தான் செல்லும் இடங்களில் தனது ஆசையினை அடம்பிடித்து பெற்றுவிடுவதால் தான். ஆனால் இவர்களை அழைத்துச் செல்லும் ஆண்களின் நிலைமையோ மிகவும்...