Srilanka

இலங்கை செய்திகள்

பரீட்சைகள் திணைக்களத்தை ஆட்டங்காண வைத்த மாணவி! கிடைத்தது பெரும் வெற்றி

கொழும்பு விசாகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு சாதாரண தரப் பரீட்சையில் கிடைக்கப்பெற்ற பீ சித்தி ஐந்து வருடங்களின் பின்னர் ஏ சித்தியாக மாற்றப்பட்டுள்ளது. உயர்நீதிமன்றத்தின் கட்டளையின் பிரகாரம் சுயாதீன விசாரணைக்குழுவின் ஊடாக ஆங்கிலப்...

இலங்கையை உலுக்கிய சம்பவம்….பெண்ணொருவரை கொடூரமாக வெட்டி கொலை

கழுத்து பகுதி மற்றும் தொண்டை பகுதிகளில் வெட்டு காயங்களுடன் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இங்கிரிய பிரதேசத்தில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சடலம் நேற்று மாலை இங்கிரிய – கொடிகல, குரண பிரதேசத்தில் இருந்தே...

‘வாங்கோ… காட்டுறன்’ என பெண் உறுப்பினரை அழைத்த ஆர்னோல்ட்: என்ன நடந்தது தெரியுமா?

யாழ் மாநகரசபையின் அன்மைய அமர்வில் இடம்பெற்ற சம்பவமொன்று, சபையில் பெரும் சிரிப்பொலியை ஏற்படுத்தியது. யாழ் மாநகரசபை எல்லைக்குள் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களிற்கு தமிழில் பெயர் சூட்டுவது தொடர்பான விவாதம் இன்று காலையில் மாநகரசபையில் இடம்பெற்றது. இதன்போது,...

கனடா செல்லும் ஆசையில் இலங்கை பெண்ணிடம் ஏமாந்த இளைஞர்கள்!

கனடாவுக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றிய பெண் ஒருவர் திருச்சி குற்ற விசாரணை பிரிவு பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி பாரிய நிதி மோசடியில் ஈடுபட்ட இலங்கையை...

மறந்தும் இந்த உணவை சாப்பிடாதீங்க! எப்படி விஷமாகிறது என்று நீங்களே பாருங்கள்…

நாம் உணவை எடுத்துக்கொள்ளும் போது எதனுடன் எதை சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதை மறந்து சில சமயத்தில் சில தவறுகள் நடக்கும். உதாரணத்திற்கு மீன் சாப்பிட்ட உடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது.. நாம் உணவை...

இன்று நள்ளிரவு முதல் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் முடக்கம்!

இன்று நள்ளிரவு முதல் உலகின் பல்வேறு நாடுகளில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசெஞ்சர் ஆகியவற்றின் இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, வடஅமெரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகள், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட ஆசிய நாடுகள்...

மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத் திணைக்களம்!!

வடக்கில் அதிகரித்த வெப்பமான சூழல் நிலவி வருகின்றமையால் பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் அனைவருக்கும் உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படலாமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனால், மதிய நேரங்களில்...

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் முக்கிய செய்தி…!

கடந்த வருடம் இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படவுள்ளன இதன்படி சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் அடங்கிய பட்டியலைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என பரீட்சைகள்...

யாழில் நஞ்சருந்தி உயிரிழக்காத நிலையில் தனக்குத் தானே தீமூட்டி பரபரப்பை ஏற்படுத்திய நபர்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை மந்திகை அம்மன் கோயில் பகுதியில் ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீமுட்டிக் கொண்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று காலை 08 மணியளவில் நடைபெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பருத்தித்துறை கொற்றாவத்தையைச்...

வவுனியாவில் பேருந்து நிலையத்தில் நின்ற இருவரை அதிரடியாக கைது செய்த பொலிஸார்!

வவுனியாவில் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரும் கைது செயெ்யப்பட்டுள்ளனர். நேற்று வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த...