யாழில் வாகன விபத்தில் சிக்கிய பெண்! காப்பற்ற சென்றவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் வாகன விபத்தில் சிக்கி காயமடைந்த பெண் வைத்திருந்த கைப்பையினுள் ஒரு தொகுதி கஞ்சா இருந்ததை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில், கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கைப்பையைப் பரிசோதனை செய்த...
இலங்கையில் திருமண நிகழ்விற்கு சென்றவரின் குடும்பத்திற்கு காத்திருந்த பேரதிர்ச்சி! வெளியான அதிர்ச்சி தகவல்
ஊறுகஸ்மங்ஹந்திய பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில், ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்ளச் சென்ற நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இவர் கொலை செய்யப்பட்டமைக்கான காரணம் இதுவரையில்...
வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கி விற்பனை! வெளியான அதிர்ச்சி தகவல்
வடக்கில் பாலியல் வன்கொடுமை காணொளிகள் உருவாக்கப்பட்டு பெருந்தொகை பணத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஜே.வி.பி அதிர்ச்சி தகவல் ஒன்றை முன்வைத்துள்ளது.
ஜே.வி.பியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
புலம்பெயர்...
கைதடி ஏ9 வீதியில் அமைக்கப்படும் பிரமாண்ட யாழ்
யாழ்ப்பாணம் கைதடி ஏ9 வீதியில் அமைக்கப்படும் அம்மாச்சி உணவகத்தின் முன்பாக "யாழ்" போன்று கொங்கிறீட்டில் பெரிதாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அமைக்கப்படுகிறது. வடமாகாண சபையின் ஏற்பாட்டில் இது அமைக்கப்படுகிறது.
அத்துடன் இங்கு யாழ்ப்பாணத்தின்...
பதுளையில் 17 வயது யுவதியை கர்ப்பமாக்கிய 57 வயது கிழவன்! அதிர்ச்சியில் உறைந்த யுவதியின் பெற்றோர்கள்
பதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதுளை பிரதேசத்தை சேர்ந்த பிம்பிசார திஸாநாயக்க...
யாழில் பரபரப்பை ஏற்படுத்திய ஒன்றரை வயது குழந்தையின் தாய்!
யாழ்ப்பாணத்தில் தனக்குத் தானே தீவைத்து உயிரை மாய்க்க முயன்றார் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றரை வயதுக் குழந்தையின் தாய் ஒருவரே இவ்வாறு ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
...
இன்று நிகழ்ந்த உலகை உலுக்கிய சம்பவம்! பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில்…
நியூசிலாந்து Christchurch நகரில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல்கள் மீது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி...
செவ்வாய் கிரகத்துக்கு செல்லப்போகும் அந்தமுதல் பெண் யார்?
செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அமெரிக்காவில் இருந்து மனிதர்களை அனுப்ப உள்ளதாகவும் அப்படி செல்லும் முதல் நபராக ஒரு பெண் இருப்பார் என்றும் நாசா அதிகாரி தெரிவித்தார்.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியுமா? என்று...
காணாமல் போனவர்களின் உறவினர்கள் படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர்! அமெரிக்கா
காணாமல் போனவர்களின் உறவினர்கள் இலங்கை அரசாங்கப் படையினர் மற்றும் அரசாங்க அதிகாரிகளினால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மனித உரிமை குறித்த அறிக்கையில் இந்த...
உடன் நாடு திரும்புமாறு இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளருக்கு அழைப்பு
இலங்கை கிரிக்கட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்க தென்னாபிரிக்காவில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க அணியுடனான டி20 போட்டிகளின்போது களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ஸ்டீவ் ரிக்சன் செயற்படுவார் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட்...









