Srilanka

இலங்கை செய்திகள்

வெளிநாடு சென்ற இலங்கையர்களுக்கான வரப்பிரசாதம் : தடுத்து நிறுத்திய மைத்திரி!!

சர்வதேச தொலைபேசி அழைப்புக்களுக்கான வரியை நீக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார். 2019ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான வரியை நீக்குவது தொடர்பில் நிதி அமைச்சர்...

இலங்கையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த கொடூரம்

அனுராதபுரத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை அரசியல்வாதி தலைமையிலான குழுவினர் கொடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெக்கிராவ பிரதேச சபையின் தலைவர் உட்பட 4 பேர் கேட்ட சாப்பாடு தாமதமாகியதனால் கர்ப்பிணி பெண்...

பூசகர் ஒருவர் உள்ளிட்ட விடுதலைப் புலிகளுடன் தொடர்பிலிருந்த ஐவர் அதிரடியாக கைது!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்த ஐவர் உள்ளிட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் பூசகர் ஒருவரும், தென்னிலங்கை பாதாள உலக குழுவை சேர்ந்த ஏழு பேரும் அடங்குவதாக...

யாழ்ப்பாணம் ஆரியகுளத்தால் எழுந்த சர்ச்சை !!

யாழ்ப்பாணம் மாநகர சபைக்குச் சொந்தமான ஆரியகுளம் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்குரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். இல்லையேல் நிர்வாக முடக்கல் போராட்டம் முன்னெடுக்க வேண்டிய நிலமை ஏற்படும் என்று யாழ்ப்பாணம் மாநகர சபை...

நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை உயர்கிறது!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 3 ரூபாவால் அதிகரிப்பட்டுள்ள நிலையில் அதன்...

பொலிஸ் காவலரண்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை

வேலணை பிரதேசத்தில் இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அராலி சந்தி மற்றும் வங்களாவடி பகுதியில் பொலிஸ் காவலரண்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி மற்றும் உறுப்பினர் பிரகலாதன்...

இன்னும் சில காலங்களில் இலங்கை…! குமார் சங்கக்கார தெரிவிப்பு

இம்முறை கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து அல்லது இந்தியா ஆகிய நாடுகளில் ஒன்றே வெற்றியீட்டும் என இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு அண்மையில் அளித்த நேர்காணலில் வைத்து...

யாழ். மாநகர சபைக்குள் அமளி

நாடுதழுவிய ரீதியில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள ‘கம்பெரலிய’ துரித அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக, யாழ். மாநகர சபைக்குள் கடும் வாக்குவாதம் நிலவி வருவதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபை அமர்வு...

கொழும்பின் புறநகர் பகுதியில் ஏழு பெண்களின் முகம்சுழிக்க வைக்கும் செயல்!! பொலிசார் அதிரடியாக கைது..

கிரிபத்கொடை - மாகொலை பகுதியில் ஆயுர்வேத தசைபிடிப்பு நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. மஹர நீதவான் நீதிமன்றின் அனுமதிக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்ட்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போதே...

இலங்கை தமிழன் வாழும்வரை தமிழை அழிக்க முடியாது! பெருமையுடன் கூறிய விவேக்

இலங்கையில் வாழும் தமிழர்கள் ஒற்றுமையாக இருந்தால், உலகில் அவர்களை யாராலும் எதுவும் செய்துவிட முடியாதென தென்னிந்திய நகைச்சுவை நடிகர் விவேக் தெரிவித்துள்ளார். சுவாமி விபுலானந்தரின் சிகாகோ உரையின் 125வது ஆண்டு நிறைவு தினத்தினை...