Srilanka

இலங்கை செய்திகள்

பறிபோகிறது இராஜசிங்க மன்னன் நிர்மாணித்த இந்து ஆலயம்!

இந்து சமயம் இலங்கையின் ஆதி காலம் முதலே காணப்பட்டது என்பதற்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.நாட்டை ஆட்சி செய்த பல மன்னர்கள், பல இந்து ஆலயங்களை நிர்மாணித்து, வழிபாடுகளை நடத்தியமைக்கான சாட்சியங்கள் இன்றும் காணப்படுகின்றன.குறிப்பாக...

மட்டக்களப்பில் தமிழ்பெண்களை காதல் வலையில் வீழ்த்திய ஆசாமி சிக்கினர்!

அம்பாரை ஹாடி தொழினுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் நுவரேலியா தலாவக்கலை சேர்ந்த எமது தமிழ்மாணவிகளை மட்டக்களப்பு களுதாவளையில் தங்கிருந்த வீட்டில் நயவஞ்சகமாக தமது பாலியல் இச்சையை முடித்து கைகழுவி விடுவதற்கு வந்த கல்முனைக்குடி...

வட மாகாணத்தை நோக்கித் திரும்பியது சீனாவின் பார்வை!

இந்திய எல்லைப் பகுதியில் உள்ள மணல் திட்டுகள் மற்றும் தலைமன்னார் இறங்குதுறைப் பகுதியினை சீனத் தூதுவர் செங் ஷியுவான் தலைமையிலான சீன அதிகாரிகள் குழுவினர் பார்வையிட்டுள்ளனர். கடந்த 5ஆம் 6ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்திற்கு...

சிறிசேனாவுக்கு எங்கிருந்து வந்தது இந்த திமிர்?

ஐநா தீர்மானம் மற்றும் போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ எவரும் என்னுடன் பேச அனுமதி வழங்காமல் இருக்க உத்தேசித்துள்ளேன்; இந்த விவகாரத்தை அப்படியே மூடிவைத்து விட வேண்டும் என்று கூறும்...

பிரான்ஸ் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த பரிதாபம்

மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண் உட்பட நான்கு பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மகாகுபுக்பொல பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் இவர்கள் காயம் அடைந்துள்ளனர். வவுனியா தாண்டிகுளம் பகுதியிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையம்...

சர்வதேச போட்டியில் சாதித்த கிளிநொச்சி யுவதிகள்! குவியும் பாராட்டுகள்

விளையாடுவதற்கு மைதானம் இல்லை, தேவையான விளையாட்டு உபகரணங்கள் இல்லை, முழுமையான, முறையான பயிற்றுவிப்பாளர் இல்லை, பொருளாதார வசதியின்மை இப்படி எதுவுமே இல்லை ஆனால் தன்னம்பிக்கையும், முயற்சியும், சிலரின் ஊக்குவிப்பும் வழிநடத்தலும் இருந்தது. அதுவே...

யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவிகளுக்கு பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்தல்

யாழ்ப்பாண தமிழ் பல்கலை மாணவர்களே.. எங்கள் தமிழ் சகோதரிகளும் சிங்கள பகுதியில் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலுகின்றனர். பல்கலையில் இலகுவான முறையில் பகிடிவதை இருக்க வேண்டும் யார் மனதையும் வேதனைக்கு உள்ளாக்க கூடாது. கடந்தவாரமும் பகிடிவதையால் மாணவன்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய கோடி கணக்கு பெறுமதியான தங்க நகைகள்!

இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட விரோதமான முறையில் தங்க நகைகளை எடுத்து வர முற்பட்ட வெளிநாட்டு விமான சேவை ஒன்றில் கடமையாற்றும் நபரே...

யாழ்-கொழும்பு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! மிக விரைவில் அறிமுகமாகிறது!!

யாழ்ப்பாணத்துக்கும் - கொழும்புக்குமிடையில் மற்றுமொரு புதிய ரயில் சேவை மேற்கொள்வதற்கு திட்ட மிடப்பட்டு வருவதாக புகையிரத திணைக்கள வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது அதாவது தற்போது கொழும்பு கோட்டையிலிருந்து தினந்தோறும் பிற்பகல் 3.50 மணிக்கு வவுனியா நோக்கி...

பிணவறையில் போடப்பட்டு தப்பி வந்த கிளிநொச்சி பெண் உயிரிழந்த சோகம்!

சவுதிக்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்று, 18 வருடங்கள் அடிமையாக அடைத்து வைக்கப்பட்டு மீட்கப்பட்ட கிளிநொச்சிப் பெண், உயிரிழந்துள்ளார். கடந்த மாதமே இவர் கிளிநொச்சியை வந்தடைந்தார். எஜமானர்களின் கொடுமையால், ஆபத்தான கட்டத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, உயிரிழந்து விட்டதாக...