மனைவியுடன் கள்ளக் காதலன் உல்லாசம்! கொடூரமாக கொலை செய்த கணவன்
மனைவியின் கள்ள கணவரை கத்தியால் கொடூரமாக வெட்டிய நபர தேடி வருவதாக நொச்சியாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நபர் தனது மனைவியை கைவிட்டு சென்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த நபர் லொரி ஒன்றில் பயணித்து...
இலங்கையில் வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்ட ஓர் அவசர எச்சரிக்கை
இலங்கையில் வட்ஸ்அப் பயனாளர்களுக்கு இலங்கை பரிமாற்றல் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.உத்தியோகபூர்வ வட்ஸ்அப்பிற்கு மேலதிகமாக மூன்றாம் தரப்பினரால் புதுப்பிக்கப்பட்டு புதிய பெயர்களில் அழைக்கப்படும் வட்ஸ்அப்கள் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை பரிமாற்றல் குழு தெரிவித்துள்ளது.
GB WhatsApp,...
இலங்கை இளைஞர், யுவதிகளுக்கு பெரும் அதிர்ஷ்டம்! அமெரிக்கா செல்ல வாய்ப்பு
அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளார்.
கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது....
மட்டக்களப்பில் 19 வயதான இளம் தாய்க்கு ஏற்பட்ட நிலைமை!
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இளம் தாயொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று வயதுடைய ஒரு குழந்தைக்கு தாயான, மாவடிவேம்பு -02,...
இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு அமெரிக்க செல்வதற்கு பெரும் அதிர்ஷ்ட வாய்ப்பு; நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்!
அமெரிக்காவிலுள்ள வைத்தியசாலையில் பணியாற்றுவதற்காக இலங்கையில் இருந்து முதல் தடவையாக தாதி ஒருவர் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி பொது வைத்தியசாலையின் பணிபுரியும் றுவனி ரணசிங்ஹ என்பவரே இவ்வாறு தாதியர் சேவைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
நீதிமன்றிற்கு அழைக்கப்படவுள்ள பேஸ்புக் மூலம் கருத்துக்களை வெளியிட்ட 15 பேர்
பொரளை காவல்நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில், பேஸ்புக் மூலம் பல்வேறு கருத்துக்களை வெளியிட்ட 15 பேர் நீதிமன்றிற்கு அழைக்கப்படவுள்ளனர்.
அதன்போது அவர்களிடம் சாட்சி பதிவு செய்யப்படும் என காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த...
மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்!! அனைவரையும் கடவுள் காப்பாற்றினாரா?
சிலாபம் குருநாகல் வீதியில் முன்னேஸ்வரம் குளத்திற்கு அருகில் விபத்துக்குள்ளான பஸ் ஒன்றில் பயணித்த பயணிகள் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.
விபத்துக்குள்ளான பஸ் சிலாபத்திலிருந்தது குருநாகல் நோக்கி பயணித்துள்ளது.
பயணித்துக்கொண்டிருந்த பஸ் பாதையை விட்டு விலகி முன்னேஸ்வரம் குளத்திற்குள்...
யாழில் கொடூரமாக தாக்கிய பொலிஸ்! உயிருக்கு ஆபத்தான நிலையில் இளைஞன்
மானிப்பாய் பகுதியில் வீதி சோதனையில் இருந்த பொலிஸார் சந்தேக நபர் என்ற அடிப்படையில் இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.
விசாரணை என்ற பெயரில் குறித்த இளைஞனை காட்டுமிராண்டி தனமாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த...
சற்றுமுன் நடந்த பயங்கர விமான விபத்து! 157 பேர் பலி
எத்தியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவில் 157 பேரை காவு வாங்கிய விமானம் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அடிஸ் அபாபாவில் இருந்து உள்ளூர் நேரப்படி இன்று காலை சுமார் 8.38 மணிக்கு புறப்பட்டு சென்ற...
இலங்கையில் 17 வயதான யுவதிக்கு நடந்த கொடூரம்! கிழவனால் தினம் தினம் கொடுமை
பதுளை வைத்தியசாலையில் குழந்தை பெற்ற 17 வயது யுவதியின் வாக்குமூலத்திற்கமைய 57 வயதான நபர் ஒருவர் கைது செய்யபட்டுள்ளார்.
எதிர்வரும் 13ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பதுளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பதுளை பிரதேசத்தை...









