வவுனியாவில் பரபரப்பு: 35 இலட்சம் கேட்டு சிறுவன் கடத்தல்! தவிப்பில் குடும்பத்தினர்
வவுனியா, நெடுங்கேணி பகுதியில் 35 இலட்சம் ரூபாய் பணம் கேட்டு 8 வயது சிறுவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ளதாக கனகராயன்குளம் பொலிசில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் வசித்து வந்த 8...
சற்று முன்னர் கொழும்பில் வெடிப்பு சம்பவம்!
கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்ததில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில்...
பிரான்ஸில் குடியேற முயற்சித்த 30 இலங்கையர்களுக்கு ஏற்பட்ட நிலைமை!
சட்டவிரோதமாக இலங்கையை விட்டு செல்ல முயன்ற 30 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் காலி துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
ட்ரோலர் படகொன்றில் பயணித்தபோது இன்று அதிகாலை தென் கடற்பிராந்தியத்தில்...
மனிதப் புதைகுழியில் தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்!
மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மாதிரிகள் 300 தொடக்கம் 500 ஆண்டுகள் முற்பட்டவை என்று காபன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதிரிகளின் அறிக்கையில் 1499 தொடக்கம் 1719ஆம்...
பிரபாகரன் உருவாகுவதற்கு காரணம் இதுவே! மைத்திரி வெளியிட்ட அதிரடி தகவல்
தான் சிறுவனாக இருந்த சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களிடம் சிங்கள மக்கள் மோசமாக நடந்துகொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மேலும்...
வாகனங்களின் விலை அதிகரிப்பு! விபரங்கள் இதோ
வரவுசெலவுத்திட்டத்தில் வரிகள் அதிகரிக்கப்பட்டமை காரணமாக வாகனங்களின் விலைகள் குறைந்தது 150,000 ரூபாவால் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதியாளர் சம்மேளன தலைவர் ரஞ்சன் பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். வரி அதிகரிப்பினால் வாகனங்கள் 150,000 ரூபா...
வடமாகாண பாடசாலைக்கு ஆளுநர் முக்கிய அறிவிப்பு!
வடக்கில் உள்ள பாடசாலைகளுக்கு சிவராத்திரியை முன்னிட்டு விடுமுறை கொடுக்கப்பட்டது. இந்நிலையில் விடுமுறை அளிக்கப்பட்ட தினத்திற்கு பதிலாக எதிர் வரும் 9ஆம் திகதி பாடசாலை நடைபெறும் என வடமாகான ஆளுநர் கலாநிதி சுரேஷ் ராகவன்...
எனது உள்ளாடையை தலையில் கட்டி பகிடிவதை செய்தார்கள் அம்மா..! என் சாவுக்கு அந்த மிருகங்களை வர அனுமதியாதே
மேல்வகுப்பு மாணவர்களால் ஆபாச ரீதியாக துன்புறுத்தப்பட்ட காரணத்தினால் சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி அமாலி தற்கொலை செய்வதற்கு முன் எழுதிய மடலே அது.
2018.10.08 பகிடிவதை காரணமாக முல்லைத்தீவு பொக்கணை பிரதேசத்தைச் சேர்ந்த 23...
மன்னார் ஆயரின் அறிக்கையில் உண்மை இல்லை; திருக்கேதீச்சர ஆலயம் மறுப்பு!
திருக்கேதீச்சர சிவராத்திரி வளைவு உடைப்புச் சம்பவம் தொடர்பில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர், உண்மைக்குப் புறம்பான அறிக்கையினை வெளியிட்டுள்ளதாக திருக்கேதீச்சர ஆலய திருப்பணிச் சபை தெரிவித்துள்ளது.
மேலும் ஆலயத்திற்கென அமைக்கப்பட்ட வீதியின் முகப்பில்தான் வளைவு அமைக்கப்பட்டதேயென்றி...
யாழ் வாள்வெட்டுக்கும்பல் அட்டகாசம்!
யாழ்.மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றின்மீது வாள்வெட்டுக்கும்பல் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு ஆறு பேர் கொண்ட வாள்வெட்டுக்கும்பல் ஒன்று...









