மஹிந்தவின் கோட்டைக்குள் அட்டகாசம் செய்யும் குள்ள மனிதன்
வலஸ்முல்ல பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் மர்மமான விலங்கு ஒன்று தொடர்பில் பீதி ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குள்ள மனிதன் என பிரதேச மக்களினால் சந்தேகிக்கப்படுகின்ற இந்த மர்மமான விலங்கு நேற்று வலஸ்முல்ல, தெஹிகஹஹேன...
யாழில் கோர விபத்து! பரிதாபமாக பலியான இளைஞன்
யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளது.
மோட்டார் சைக்கிள் – துவிச்சக்கரவண்டி விபத்தில் படுகாயமடைந்த இருவரில் இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மோட்டார்...
ஐரோப்பிய நாட்டில் திருமணமான இலங்கைப் பெண்ணுடன் ஓட்டம் பிடித்த காதலன் மீது சர மாரி வாள் வெட்டு
கணவனுடன் பிரான்ஸ் சென்ற மனைவி இரு கிழமைகளிலேயே தனது காதலனுடன் ஓடிய நிலையில், தற்போது காதலன் மீது சரமாரி கத்தி வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ள நிலையில்...
யாழில் 60 வயதுக் காதலனிடம் நேரில் வந்து மன்னிப்பு கேட்ட பேஸ்புக் காதலி…கதையைக் கேட்டு இரத்த கண்ணீர் வடித்த...
யாழ்ப்பாணத்தில் பேஸ்புக் காதலியிடம் ஏமாந்த 60 வயது காதலனை பற்றிய செய்தி சில நாட்களின் முன்னர் வெளியாகியிருந்தது. கல்வியங்காட்டைச் சேர்ந்த 60 வயதான கமலநாதன் என்பவர், பேஸ்புக்கில் இளம் பெண்ணொருவரை காதலித்திருந்தார்.ஆரம்பத்தில் சாதாரண...
விடுதலைப் புலிகள் தலைவரின் நம்பிக்கைக்குரிய முக்கிய தளபதியின் தாயார் மரணம்
பிரிகேடியர் ஆதவனின்(கடாபி) தாய் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் காலமாகிவிட்டார்
தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியும் விடுதலைப் புலிகளின் தலைவரின் நம்பிக்கைக்குரியவருமான மாவீரர் பிரிகேடியர் ஆதவன் (கடாபி) அவர்களின் தாயார் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் இன்று...
பாடசாலையில் தேன்கூடு -அகற்ற வசதியில்லையென கைவிரித்த அனர்த்த முகாமைத்துவப்பிரிவு!
வவுனியா சாளம்பைக்குளம் அல் அக் ஷா மகாவித்தியாலயத்தில் தேன் கூடு காணப்பட்ட நிலையில் அதனை அகற்றுவதற்காக இன்று பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா சாளம்பைக்குளம் பகுதியிலுள்ள அல் அக் ஷா மகாவித்தியாலயத்தில் இன்று காணப்பட்ட...
பிரித்தானியாவில் மிக திறமையான சிறுமி விருதை பெற்ற இலங்கை சிறுமி
சிறுமிகளில் மிக திறமையான சிறுமி என்ற விருதை பிரித்தானியாவில் வசித்து வரும் இலங்கை சிறுமி ஒருவர் பெற்றுள்ளார்.
இந்த விருது கடந்த வார இறுதியில் 12 வயதான நிஷி உக்கல்ல என்ற சிறுமிக்கு வழங்கப்பட்டுள்ளது.
செனல்...
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத உயரிய மனிதர் இயற்கை எய்தினார்!
யாழ். பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் என்.சிவராஜா அவர்கள் இன்று மாலை யாழில் வைத்து இயற்கை எய்தினார்.
அரோட் நிறுவனத்தின் நிறுவனரும் (மாற்று திறனாளிகள் பராமரிப்பு வலுப்படுத்தகம்), சிறந்த சமூக செயற்பாட்டாளரும்,...
பாலியல் சேட்டை செய்தால் இதுதான் கதி!
அக்கரைப்பற்று பிரதேசத்தில் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த மாணவியொருவர் மீது பாலியல் சேட்டை புரிந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஆஜர்படுத்தப்பட்டபோது சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 19 ஆம் திகதி...
சென் ஜோன்ஸ் அணியை சரிவிலிருந்து மீட்ட டினோஷன்
யாழ்ப்பாணத்தின் முன்னணி பாடசாலைகளான யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூி மற்றும் யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையிலான 113வது வடக்கின் பெரும் சமரின் முதல் நாள் ஆட்டம் மிக விறுவிறுப்பான முறையில் இன்று...









