யாழ்ப்பாணத்தில் பலரையும் கவர்ந்த வித்தியாசமான சூரன்போர் – வீடியோ
யாழ்ப்பாணத்தில் நடந்த வித்தியாசமான சூரன்போர் பலரின் கவனத்தை ஈர்த்தள்ளது.
வல்வெட்டித்துறை வாலாம்பிகா சமேதர வைத்தீஸ்வரன் ஆலயத்தில் நேற்று கந்தசஸ்டி சூரசம்காரம் சக்கரவாகபட்சி பறவை வடிவில் நடைபெற்றது.
கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய சக்கரவாகபட்சி...
கனடாவிற்கு கணவனை அனுப்பிவிட்ட கிளிநொச்சி பெண் வான் சாரதியுடன் மாயம்!
கனடாவில் இருந்து வந்து கிளிநொச்சியில் திருமணம் முடித்த இளைஞனை வழியனுப்பி வைக்க சென்ற புது மனைவி வீடு திரும்பவில்லை.
அவர்களை ஏற்றிச் சென்ற வாகனச்சாரதியும், அந்தப் பெண்ணும் தலைமறைவாகிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி முழங்காவில்...
யாழில் தாயாரின் உயிரிழப்பை தாங்கமுடியாத மகனின் சோக முடிவு
தாயார் அண்மையில் உயிரிழந்த நிலையில் தாயாரின் பிரிவை ஏற்றுக் கொள்ளமுடியாமல் மகனும் உயிரிழந்து சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
இந்த துயர சம்பவம் யாழ்ப்பாணம் , நெல்லியடி கொற்றாவத்தை பகுதியில்...
யாழில் பெண்ணுடன் தகாத உறவில் சிக்கிய பதின்ம வயது இளைஞன்; சமூக சீர்கேடுகளால் சீரழியும் இளவயதினர்
யாழில் திருமணமாக பெண் ஒருவர் , பதின்ம வயது இளைஞர் ஒருவருடன் தகாத உறவில் இருந்த நிலையில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அது குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் பரவி வரும்...
யாழில் தீபாவளி அன்று இடம்பெற்ற பாரிய சோக சம்பவம்! பருத்தித்துறையில் கிணற்றிலிருந்து இரண்டு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு
தோட்டக் கிணற்றிலிருந்து இளைஞர்களின் சடலம்
யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பன்னங்கட்டு பகுதியைச் சேர்ந்த...
7 வயது மகளிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை! யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்_புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் மதுபோதைக்கு அடிமையானவர் என்று...
சேமித்து வைக்கப்பட்ட பெற்றொலில் தீ பிடிப்பு; வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதியினர்! யாழில் பெரும் சோகம்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதி ஏஜிஏ ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அங்கு...
ஆசிரியர்களுக்கு விருந்து வழங்கும் விழா நடாத்த 300 ரூபாய் கொடுக்காததால் மாணவியை தும்புக் கட்டையால் துரத்தி துரத்தி அடித்த...
அதிபர் தும்புத் தடியால் தாக்கியதில் காயமடைந்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த சம்பவம் போகாவத்தை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றிருக்கின்றது.
தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரையே அதிபர்...
தவறான சிகிச்சையினால் உயிரிழந்த புதுமணப்பெண் இலங்கையில் சோக சம்பவம்! – சுகாதார அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
திருமணமான இளம் பெண் ஒருவர் சத்திரசிகிச்சையின் போது ஏற்பட்ட தவறினால் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு ராகம வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளது.
ஜா-எல தெலத்துர பிரதேசத்தில் இருந்து வைத்தியரின் அலட்சியத்தால் புதுமணப்பெண் ஒருவர்...
யாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் நால்வர் போதை பொருளுடன் சற்று முன் கைது!
யாழ்ப்பாணத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நால்வரும் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் பொலிஸார்...