Srilanka

இலங்கை செய்திகள்

பஸ்ஸில் உயிருக்கு போராடிய பெளத்த பிக்கு ஒருவருக்கு உதவிய முஸ்ஸீம் ஐயா! குவியும் பாராட்டுகள்

பஸ்ஸில் பயணித்த பௌத்த பிக்கு ஒருவர் திடீர் சுகயீனமாகி கை கால் மரத்து வாந்தி எடுக்கத் தொடங்கினார். அந்த பஸ்ஸில் மக்கள் நிறைந்து இருந்தாலும் பிக்குவானவருக்கு உதவ முன் வந்தவர் ஒரு முஸ்லீம்...

டக்ளசிற்கு கொடுத்ததை பறித்து சம்பந்தனுக்கு கொடுத்த மகிந்த

அரசியலமைப்பு சபைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன் நியமிக்கப்படவுள்ளார். இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது, அரசியலமைப்பு...

யாழில் நள்ளிரவில் கண்முன்னே வெள்ளை வானில் கடத்தல்! கதறி அழும் தாய்!

யாழ்ப்பாணம் பூநாறி மடத்தடியில் சற்றுமுன்னர் 9.30 மணியளவில் வெள்ளை ஹயஸ் ரக வாகனம் ஒன்றில் வந்தவர்களால் வீதியோரமாக நின்றிருந்த ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பொதுமக்கள் மத்தியல் நடைபெற்ற இந்த துணிகர கடத்தல் சம்பவம் மக்கள்...

பெற்ற பிள்ளைகள் வெளிநாட்டில்! யாழில் தனிமையில் தவிக்கும் வயோதிப தந்தை

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் யாருமற்ற நிலையில் வயோதிப தந்தை ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெற்றபிள்ளைகள் அமெரிக்காவில் வசிப்பதால் தந்தை யாருமற்ற நிலையில் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தந்தை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் 9ம்...

இலங்கை வரலாற்றில் ஆதாரமாக மாறும் இளஞ்செழியனின் தீர்ப்பு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது எந்த சந்தர்ப்பத்திலும் யுத்தக்குற்றம் ஒன்று இடம்பெறவேயில்லை என முன்னாள் இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகள் நேற்றுமுன் தினம் கூட்டாக அறிவித்துள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க,...

வெளிநாடு ஒன்றில் உயிரிழந்த மட்டக்களப்பு இளைஞன் – தாயகத்தில் தவிக்கும் குடும்பத்தினர்

சவுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தை தம்மிடம் ஒப்படைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 2016ம் ஆண்டின் இறுதியில் சவுதி அரேபியாவுக் சென்ற கந்தசாமி நேசராசா விபத்து ஒன்றில் கடந்த மாதம் உயிரிழந்தார். மட்டக்களப்பு – செங்கலடி...

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வோருக்கு மகிழ்ச்சியான தகவல்!

கொழும்பில் இருந்து மிகவும் குறுகிய நேரத்தில் யாழ்ப்பாணத்தை சென்றடையும் வகையில் ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மணித்தியாலங்களில் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் வகையில் ரயில் சேவையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரி டிலந்த பெர்ணான்டோ...

கிளிநொச்சியில் 26 வயதான இளைஞனுக்கு நேர்ந்த பரிதாபம்!

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியிலுள்ள குளத்திலிருந்து குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை 26 வயது மதிக்கத்தக்க தர்மபுரம் பகுதியை சேர்ந்தவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதேச மக்களால் இது தொடர்பில்...

மங்கள அமைச்சு பதவியில் இருந்து சற்று முன்னர் ராஜினாமா

நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர, சற்று முன்னர் ஊடக அமைச்சு பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவை குறித்த பதவிக்கு நியமனம் செய்வதற்காகவே அவர்...

நிலையான சமாதானத்தை உருவாக்குவோம். – சிவலிங்கம் அனுஷா

இலங்கையில் சமநிலையான பொருளாதார அபிவிருத்தியைக் கட்டி எழுப்புவது தொடர்பாக வறுமை ஆராய்ச்சி நிலையத்தால் நடாத்தப்பட்ட ஒரு பகுப்பாய்வின் மூலம் (நவெம்பர்,2017) இந்த கட்டுரையானது எழுதப்பட்டுள்ளது. இலங்கையில் நடந்து முடிந்த யுத்தத்தின் மிகப்பெரும் தாக்கங்களுக்குள்ளா ஒரு...