யாழில் தாயின் தவறான உறவால் கொடூரமாக பாதிக்கப்பட்ட சிறுமி!! வழக்கில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வான் சாரதியும் அவருக்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரையும் பிணையில் விடுவித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி....
நாளை முழுமையாக முடங்கும் வடக்கு மாகாணம்!
முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக மற்றும் போக்குவரத்துச் சேவைகள் எவையும்இடம்பெறாது என்பதுடன்,...
வெளிநாடு ஒன்றில் கோர விபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கையர்கள் பரிதாபமாக பலி
ஓமான் நாட்டில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையை சேர்ந்த குடும்பம் ஒன்று பயணித்த வாகனம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் நான்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
மலைப்...
இலங்கையில் வீசப்பட்ட துண்டினால் கர்ப்பமான மாணவி! அந்தரங்க உறவால் சீரழிந்த வாழ்க்கை
பதுளையில் பயணித்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் இருந்து வீடப்பட்ட பேப்ரில் குறிப்பிடப்பட்டிருந்த தொலைபேசி இலக்கத்தினால் இளம் பெண் ஒருவர் வாழ்க்கையை தொலைத்த சம்பவம் ஒன்று பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த தொலைபேசி இலக்கத்தினை இளைஞன் ஒருவரே...
தமிழனாக பிறந்திருந்தால் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடியிருப்பேன்: ஞானசார தேரர்!
நான் தமிழனாக பிறந்திருந்தால் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து போராடியிருப்பேன் என பொதுபலசேன அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நேற்று வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்ற அமைச்சர் மனோ கணேசனிடம் இதனை ஞானசாரர்...
வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர் மாயம்! பொது மக்கள் உதவி கோரும் உறவினர்கள்
பஹ்ரைன் நாட்டில் இருந்து இலங்கைக்கு சென்ற காணாமல் போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நடராசா இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அவர் இம்மாதம் 11ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச...
பிரபாகரனின் மகனை கொலை செய்தது இராணுவம்! ஆதாரத்தை அம்பலப்படுத்தப் போகும் தமிழ் எம்.பி?
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்துவிட்டு சுட்டுக்கொன்றதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று முன்தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு...
இலங்கையில் ஒரே நாளில் 3711 பேர் அதிரடியாக கைது!
இலங்கை பொலிஸாரினால் ஒரே நாளில் 3711 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை வாகனப் போக்குவரத்து...
யாழில் முதியவருக்கு எமனாக மாறிய சுருட்டு!
சுருட்டுக்கு மூட்டிய தீக்குச்சி சாரத்தில் வீழ்ந்து தீப்பற்றியதில் படுகாயமடைந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உறவினர்களால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட முதியவர் சிகிச்சை பயனின்றி நேற்றுமுன்தினம் உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் கல்லூரி வீதி பருத்தித்துறையைச் சேர்ந்த 85...
ஈழ விடுதலைப் போராட்ட வரலாற்றை புரட்டிப்போட்ட சந்தர்ப்பம்!
தமிழீழ விடுதலைப் புலிகள் போரில் உச்சக்கட்ட பலவான்களாக இருந்தபோது இலங்கை அரசியலில் பாரிய குழப்ப நிலைகள் தோற்றம்பெற்றன. போரில் இராணுவத்திற்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஈழப் போரியல்...









