Srilanka

இலங்கை செய்திகள்

சாவகச்சேரியில் மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு!

மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அல்லாரை வடக்கில் நடந்துள்ளது. நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி வீழந்த நபரை வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில்...

வயலுக்கு சென்றவர் சடலமாக திரும்பியதால் பதறும் உறவினர்கள்!

வவுனியா ஓமந்தை ஆறுமுகத்தான் புதுக்குளம் பகுதியில் வயலுக்கு சென்ற ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று மதியம் 2 மணியளவில் வயலுக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றவர் நீண்ட...

யாழ்ப்பாணத்துக்கு சர்வதேச விமான சேவை மகிழ்ச்சியில் மக்கள்!

இலங்கை சுற்றுலா தொழிற்துறையின் மேம்பாட்டுக்கான விமான போக்குவரத்தை முன்னெடுப்பதற்காக பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கான அபிவிருத்திப் பணிகளை சிறிலங்கா விமானப் படையினரைக் கொண்டு துரிதமாக மெற்கொள்வதற்காக அமைச்சரவை...

இலங்கை நிர்வாக சேவைக்கு 47 தமிழர்கள் தெரிவு!

இலங்கை நிர்வாக சேவை இம்முறை 47 தமிழர்கள் தெரிவாகி உள்ளனர். இலங்கை நிர்வாக சேவை திறந்த போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டோர் விபரம் வெளியாகியுள்ளது. இதன் பிரகாரம் இலங்கை நிர்வாக சேவைக்கு இலங்கை முழுவதும்...

வலன்ரைன் தின வரலாறு எவ்விதம் காதலர் தினமாக மாற்றம் பெற்றுள்ளது? தெரிந்துகொள்ளுங்கள்

வலன்ரையன்" தினம் பற்றிப் பல்வேறு கதைகள் மக்கள் மத்தியிலே உலாவி வருகின்றன. ரோம நாட்டிலேயே இந்தக் கதைகளின் உருவாக்கம் இடம்பெற்றுள்ளது. ரோம நாட்டில் கிறிஸ்துவுக்கு முன்னர் பன்னிரண்டு தெய்வங்களை வழிபடும் முறை இருந்துவந்துள்ளது. இதற்கு...

தமிழ் பகுதியில் பாலியல் சேட்டையில் ஈடுபட முயன்ற நபர்! கொதித்தெழுந்த தமிழ் இளைஞர்கள்

கிழக்கு மாகாணத்தில் தமிழரும் முஸ்லிம்களும் ஒரு ஊர் தமிழர் எனின் மற்றைய ஊர் முஸ்லிம் என பரவலாக வாழ்கின்றார்கள். இதில் முஸ்லிம் ஊரில் கூலிவேலை செய்ய செல்லும் தமிழர் மாலையாக முதல் ஊர் திரும்பிவிடுவார்கள். ஆனால்...

யாழில் குடும்பஸ்தர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்…. அதிர்ச்சியில் குடும்பத்தார்

யாழ்ப்பாணம் அல்லாரை வடக்கில் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். நெஞ்சு வலிப்பதாகக் கூறி மயங்கி வீழந்த நபரை வாகனத்தில் ஏற்றி சாவகச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட...

தமிழ் மொழிக்கு விடுதலை புலிகள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்களா? வெளியான பல சுவாரஸ்ய தொகுப்புகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்ட காலத்தில் தமிழ் மொழிக்கு கொடுத்த முக்கியத்துவம் என்பது அளப்பரிய ஒன்றாகும்.மொழியின் பெயரால் இலங்கையில் தமிழர்கள் ஒடுக்கப்பட்டார்களோ, எந்த மொழியின் பெயரால் அதே தமிழர்கள் எழுச்சியடைந்தர்களோ அந்த மொழியின்...

அரசாங்கம் அதிகாரத்தை பயன்படுத்தி அச்சுறுத்துகின்றது – மஹிந்த

மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காத அரசாங்கம் இன்று அதிகாரத்தை பயன்படுத்தி அனைவரையும் அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து மனுவை சமர்ப்பிக்க முற்பட்ட வேளையில் பொலிஸ் தரப்பினர்...

கொழும்பிலுள்ள உணவகங்களில் உணவு உட்கொள்வோருக்கு எச்சரிக்கை!

கொழும்பில் பிரபல உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு மனித பாவனைக்கு பொருத்தமற்ற வகையில் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு சிட்டி சென்டரில் அமைந்துள்ள Food Studio உணவகத்தில் வழங்கப்பட்ட உணவில் புழுக்கள் நிறைந்து...