கொழும்பில் சற்று முன்னர் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை!
கொழும்பில் வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தண்ணீர் மற்றும் கண்ணீர் புகைப் பிரயோகம் காரணமாக குறித்த இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு லோட்டஸ்...
யாழில் போதைப்பொருளுடன் சிக்கிய ஒருவருக்கு கிடைத்த தண்டனை
ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு, 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட மூன்று வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யாழ்.பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 200 மில்லிகிராம் ஹெரோயின் போதை...
கனடாவில் இருந்து யாழ் கோயிலிற்கு சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
வரணியில் கோயில் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதலை நடாத்தியுள்ளது.
குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஆலோசனையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல் சம்பவத்தில் வயது 48...
இலங்கையில் பல தமிழ் பெண்களின் வாழ்க்கையை சூரையாடிய கொடூரன்! கண்ணீரோடு நிர்கதியாய் நிற்கும் பெண்கள்
மலையகம், கொழும்பு, வடகிழக்கு என பல பகுதிகளில் பல தமிழ்பெண்கள் இந்த நபரால் ஏமாற்றப்பட்டு அவர்கள் வாழ்க்கையையே தொலைத்துவிட்டு நிர்கதியாய் நிற்கின்றனர்.
இவரால் பாடசாலை மாணவிகளை சீரழித்து அவர்களை வீடியோ எடுத்து அப்பெண்களை பணயம்...
மீண்டும் வலுவான நிலையை நோக்கி நகரும் இலங்கை ரூபாவின் பெறுமதி!
அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாய் பெறுமதி வலுவான நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கைக்கமைய இந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதற்கமைய டொலர்...
யாழில் வீதியில் சென்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
யாழ்ப்பாணத்திலட மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணைப் பின்தொடந்து சென்ற இருவர் பெண் அணிந்திருந்த தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தலைமறைவாகினர்.
இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வீதி காக்கதீவுப் பகுதியில் நடந்துள்ளது.
மோட்டார்...
மட்டக்களப்பில் கஞ்சாவுடன் சிக்கிய பிரபல பாடசாலை மாணவன்
மட்டக்களப்பில் 16 வயது பாடசாலை மாணவன் ஒருவரை கஞ்சாவுடன் இன்று செவ்வாய்க்கிழமை (12) பிற்பகல் பாடசாலை ஒன்றின் முன்னாள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிமிருந்து ஒரு மில்லிக்கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார்...
காணாமல் ஆக்கப்பட்ட தன் பிள்ளையின் முகத்தை காணாமலே தாய்க்கு நேர்ந்த சோகம்!
மாங்குளம் செல்வராணி குடியிருப்பைச்சேர்ந்த வேலு சரஸ்வதி அம்மா மாரடைப்பால் மரணமாகியுள்ளார்.
வீரவேங்கை நகைமுகன், லெப்.கேணல் கணபதி, வீரவேங்கை கதிர்காமர் ஆகிய மூன்று மாவீரர்களின் தாயாரும் போராளியாக ஒருவர் தடுப்பு முகாமிலிருந்து வந்தவர் இமற்றும் காணமலாக்கப்பட்ட...
மன்னாரில் பெரும் தீ!! பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசம்..
மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள அபான்ஸ் விற்பனை நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக குறித்த விற்பனை நிலையத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மின் சாதனப்பொருட்கள் எரிந்து...
மீண்டும் அரச பணியில் அனந்தி சசிதரன்!!
வடமாகாண முன்னாள் மகளீா் விவகார அமைச்சா் திருமதி அனந்தி சசிதரன் மீண்டும் அரச சேவையில் இணைந்து கொண்டிருக்கின்றாா்.
போருக்கு பின்னா் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் சமுா்த்தி பிாிவில் கடமையாற்றிக் கொ ண்டிருந்த நிலையில் 2013ம்...









