வேறொரு மத பெண்ணை திருமணம் செய்த தமிழ் இளைஞனிற்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை!
வவுனியா பொலிஸார் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நான்கு மாத கர்பிணித்தாய் ஒருவர் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள...
காணாமல் போன யுவதி இன்று சடலமாக மீட்பு! அதிர்ச்சியில் உறவினர்கள்
இரத்தினபுரியில் யுவதி ஒருவர் காணாமல் போன நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கல்தோட்டை பிரதேசத்தில் வீடு துப்பறவு செய்து கொண்டிருந்த போது யுவதி ஒருவர் திடீரென காணாமல் போயிருந்தார்.
இந்நிலையில் வீட்டில் இருந்து அரை...
உயர்தர மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வன் ஏ.பீ வகை அனைத்து பாடசாலைகளினதும் உயர்தர மாணவர்களுக்கு டெப் கணணிகளை வழங்குவதற்கு இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
மேலும் , இதற்கு முன்னுரிமை...
மாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர் – வைத்தியசாலையில் மாணவன் அனுமதி
வெலியோய பகுதியில் வண்ணாத்தி பூச்சிக்கு கால்கள் இல்லை என பாடப்புத்தகத்தில் எழுதிய மாணவனை பாடசாலை அதிபர் கொடூரமாக தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
அதிபரின் கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட 6 வயதான சந்தேவ் என்ற...
இலங்கை காலநிலையில் திடீர் மாற்றம்! பொது மக்களுக்கு எச்சரிக்கை
இன்று நாளையும் இலங்கையை ஊடறுத்தும், கரையோர பிரதேசங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவும் என...
யாழில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்! முகமூடி கும்பல் அட்டகாசம்
யாழ்ப்பாணத்தில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ். நல்லூர் நாயன்மார்கட்டு, நாயன்மார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முகங்களை மூடிக் கட்டியவாறு வாள்களுடன் வந்த 6...
இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் இன்று காலை கைதுசெய்ததாக சுங்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டுபாயிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுகளுடனே குறித்த...
திட்டமிட்டு கொள்ளையிடும் பெண்கள்
சில பெண்கள் இணைந்து கொள்ளையில் ஈடுபடும் சம்பவம் ஒன்று பதுக்கை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்கள் பதுக்கை நகரிற்கு கொள்வனவிற்காக வருகை தரும் பெண்களை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
பதுக்கை நகரிற்கு வருகை தரும்...
யாழில் பெண்ணை தாக்கிய இரு இளைஞர்களிற்கு நேர்ந்த கதி
தெல்லிப்பளை பகுதியில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த பெண் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றசாட்டில் இரண்டு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கட்டுவன் புலம் வீதியில் உள்ள வீடோன்றினுள் கடந்த சனிக்கிழமை...
மட்டக்களப்பு பிரதான வீதியில் கோர விபத்து! மாணவிகள் உள்ளிட்ட மூவரின் நிலை
மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதான வீதியின் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
முச்சக்கர வண்டி ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே நேற்று மாலை இந்த...









