இலங்கைக்கு என்னை அனுப்பாதீர்கள்! புலம்பெயர் தேசத்தில் கதறி துடிக்கும் தமிழ்ப்பெண்
இலங்கையை சேர்ந்த ஒரு குடும்பம் பிரித்தானியாவில் தஞ்சமடைந்த நிலையில் அந்த குடும்பத்தை சேர்ந்த வயதான பெண்ணை சொந்த நாட்டுக்கு செல்லும்படி உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (71). இவர் மனைவி சுஷிதா...
வவுனியாவில் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்
வவுனியாவில் கடந்த 40வருடங்களாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரி ஒருவர் இன்று காலை தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முயன்றபோது உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருகையில்,
வவுனியா இலுப்பையடி, தினச்சந்தைக்கு முன்னாலுள்ள...
திருகோணமலையில் மோசமான செயலில் ஈடுபட்ட மூன்று இளம்பெண்கள்…நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 3 பெண்கள் உட்பட ஆணொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.திருகோணமலை, உப்புவெளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் முன்னிலையில் சந்தேக நபர்களை இன்று...
பாலச்சந்திரன் மற்றும் இசைப்பிரியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மகிந்த! கொதித்தெழும் தமிழ் மக்கள்
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனோ, இசைப்பிரியாவோ அப்பாவிகள் அல்ல, ஆயுதம் தாங்கிய போராளிகள் என்றும், அவர்களை இராணுவத்தினர் சுட்டதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள்...
கிளிநொச்சியில் 16 வயது சிறுவனின் செயலால் பேரதிர்ச்சியில் பொலிசார்
கிளிநொச்சி தர்மரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கனை பகுதியில் நான்கு பரல் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதோடு, சந்தேகத்தின் பெயரில் 16 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட மாவட்ட போதை...
விடுதலைப் புலிகளின் உத்தியை பாவிக்கும் தீவிரவாத அமைப்பு!! கொழும்பில் சென்ற அதி முக்கிய கருவிகள்
மாலியிலுள்ள இலங்கை இராணுவத்தின் அமைதிகாக்கும் படைகளிற்கு ஜாம்மர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் அவசர உத்தரவிற்கமைவாக, பாகிஸ்தானிலிருந்த கொள்வனவு செய்யப்பட்ட 8 ஜாம்மர் கருவிகள் மாலியிலுள்ள இலங்கை அமைதிகாக்கும் படைகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இலங்கை அமைதிப்படையணியின்...
யாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு
நெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியனின் கொலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றம் வரையில் சென்ற க.கமலேந்திரன் என்பவர் ஈபிடிபியில் இருந்து விலக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் வெளியாகியுள்ள புகைப்படமொன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வட மாகாண...
சற்று முன்னர் யாழ் – பருத்தித்துரை வீதியில் இடம்பெற்ற கோர விபத்து!
பருத்தித்துரை வீதி, அச்சுவேலிப் பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்தில் தனியாருக்குச் சொந்தமான ஹயேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டுத் தடம் புரண்டதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்...
சுவிற்சர்லாந்து இந்து ஆலயம் ஒன்றில் நடந்த வேதனையான விடயம்
சுவிற்சர்லாந்து செங்காளனில் உள்ள சென்மார்க்கிறேத்தன் என்னும் இடத்தில் அமைந்துள்ள கதிர்வேலாயுதசுவாமி ஆலயத்தின் கதவினை கால்களினால் உதைத்தும், திருமுறைகள் பாடவேண்டிய சந்நிதானத்தில் பல தகாத வார்த்தைகளையும் அங்கு வந்த கும்பல் ஒன்று மேற்கொண்டுள்ளது.
குறித்த ஆலயத்திற்கு...
யாழில் கிணற்றுக்குள் கிடந்த பாம்புகள்! எங்கிருந்து வந்தன?
யாழ்ப்பாணத்தின் வலிகாமம் கிழக்கு, சிறுப்பிட்டி வயல் கிணற்றில் தவறி விழுந்த சுமார் 5அடி நீளமான இரண்டு நாகபாம்பு அவ்வூர் விவசாயிகளால் மீட்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பாக மீட்கப்பட்ட குறித்த பாம்புகள் பின்னர் அயலில் உள்ள காட்டுப் பகுதியில்...









