Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் கிராமம் ஒன்றை தத்தெடுத்த இராணுவத்தினர்

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அரியாலை கிழக்கு பிரதேசம், இராணுவத்தின் மனித நேய வேலை திட்டங்களுக்காகத் தத்தெடுக்கப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், அபிவிருத்தி, ஒழுக்கம், போதை பொருள் , பல தார மணம், பாலியல்...

வவுனியாவில் தமிழ் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண்! தந்தையின் மோசமான செயல்

வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கோரி வவுனியா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் கர்ப்பிணி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். வவுனியா தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் பணியாற்றிய...

மிக மோசமான முறையில் நடந்துகொண்ட பொலிஸ் அதிகாரி! வைரலாகும் காணொளி

பொலிஸ் அதிகாரி ஒருவர் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதுடன், தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விபத்துச் சம்பவமொன்றின் பின்னர் இவ்வாறு...

சொந்த செலவில் சூனியம் வைத்த கரவெட்டி தவிசாளர்!

அதிகார துஸ்பிரயோகம் மற்றும் முறைகேடான நடவடிக்கைகளை மேற்கொண்டமையினால் தனது சொந்தப்பணம் ஏறத்தாள ரூபா 125,000/= இனை செலுத்தியுள்ளார் கரவெட்டி பிரதேசசபை தவிசாளரான ஐங்கரன். திண்மக்கழிவு செயற்திட்டம் ஒன்றிற்காக காணியினை மண் போட்டு நிரப்புவதென கரவெட்டி...

தென்னிந்தியாவில் பலரும் நினைக்காத காரியத்தை செய்த ஈழத்தமிழன்! குவியும் பாராட்டுக்கள்

தென்னிந்திய திரைப்படத் துறையில் பிரமாண்டமான பொன்னியின் செல்வன் தொடரின் இயக்குனராக ஈழத் தமிழன் சூரியப்பிரதாப் சூரியமூர்த்தி தடம் பதிக்கிறார்.மேலும் யாரும் நினைக்காத காரியத்தை செய்து முடித்ததால் பலரும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...

விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க EPRLF தீட்டிய சதித்திட்டம்! அம்பலமான உண்மை

தமிழீழ மக்களுடன் ஒன்றிணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கும் விடுதலைப்புலிகளை அழித்தொழிக்க EPRLF தீட்டிய சதித்திட்டத்தினை நிரூபிக்கும் கடிதம். 14.12.1986 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட அறிக்கை நிகழ்காலத்தின்...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒக்டைன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவாலும், ஒக்டைன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின்...

இலங்கையில் தாயும் மகளும் செய்த அதிர்ச்சி செயல்!

புத்தளம் – மல்லிபுரம் பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இரண்டு தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தமது பிள்ளைகளுடன் ஹெரோயின் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு தாய்மார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று இவ்வாறு...

சிவனொளிபாதமலை தரிசனத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்!

சிவனொளிபாதமலைக்கு சென்ற காலி கரந்தெனிய கெரேவவை சேர்ந்த 56 வயதுடைய கே.டி.மாலனி நேற்று 9ஆம் திகதியன்று மாலை சிவனொளிபாதமலை தரிசனம் செய்து கீழிரங்கியவர் சுகவீனம் கராணமாக உயிரிழந்துள்ளார். குறித்த பெண் மலையிலிருந்து கீழிறங்கிய போது...

முல்லைத்தீவில் வைத்தியர் கொடுத்த மருந்து துண்டுடன் பரிதாபகரமாக உயிரிழந்த குடும்பஸ்தர்

முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்ற நபரொருவர் உயிரிழந்துள்ளார். திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக இன்றைய தினம் சிகிச்சை பெற சென்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என...