Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் நாகபாம்பை இலாவகமாகப் பிடித்து போத்தலில் அடைத்த பொலிஸார்!

நாகபாம்பைக் கண்டதும் பொலிஸ் உத்தியோகத்தர் அதனை இலாவகமாகப் பிடித்து போத்தலில் அடைத்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் நாகபாம்பு அங்கு வந்துள்ளது. ...

யாழ் வைத்தியசாலையில் தாதியின் மோசமான செயல்! அதிர்ச்சியடைந்த வைத்தியர்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர், கடமையின் போது தகாத உறவில் ஈடுபட்டனர் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர்கள்...

இலங்கையின் 71 ஆவது சுதந்திரதினம்…

இலங்கைத் திருநாடானது இன்று ( 04.02.2019) 71 ஆவது தேசிய சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது. கடந்த 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நான்காம் திகதி பிரித்தானியாவின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இலங்கை இன்று...

யுவதிகள், மாணவிகளுக்கு யாழில் ஏற்பட்டுள்ள ஆபத்து!

யாழ். குடாநாட்டில் யுவதிகள், மாணவிகளை இலக்கு வைத்து மோசடிகள் இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் யுவதிகளுக்கும், மாணவிகளுக்கும் வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக குழுவொன்று ஏமாற்றி வருகிறது. இதன்மூலம் பணம் பறிக்கும்...

காதை கடித்து குதறிய தாய்! தலைதெறிக்க ஓடிய மகளின் காதலன்….

பாடசாலை மாணவனின் காதை கடித்த பெண்ணொருவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலங்கொட நீதவான் உத்தரவிட்டுள்ளார். தனது மகளின் காதலான பாடசாலை மாணவனின் காதை கடித்த குற்றச்சாட்டின் கீழ் அவரை விளக்க...

ஜனாதிபதி வேட்பாளர் யார்? வெளியான அதிரடி அறிவிப்பு

“ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளிவந்ததும் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பெயர் வெளியிடப்படும். இதுவரைக்கும் வேட்பாளர் யார் என்று முடிவெடுக்கப்படவில்லை.”இவ்வாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐக்கிய தேசிய...

புதிய கட்சியை உருவாக்க போகிறாரா சந்திரிக்கா? அவரே வெளியிட்ட அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி புதிய கட்சியை நான் உருவாக்கப்போவதில்லை. எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மீட்டெடுப்பேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தவேண்டிய எந்த...

மட்டக்களப்பில் முக்கிய தமிழரின் தில்லாலங்கடி வேலைகள் அம்பலம்

மணல்கொள்ளை, மரக்கொள்ளை, அரசகாணிக்கொள்ளை என ஊழலில் கொடிகட்டி பறக்கு செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெத்தினம் எல்லை கிராமமான தளவாய், சவுக்கடி கிராமத்திலும் தனது ஊழல் கைவரிசையை காட்ட தொடங்கியுள்ளார். தங்களது பெயரில் காணிகளின்றி,...

வெளிநாடு செல்பவர்களிற்கு காத்திருக்கும் பேராபத்து! வெளியான அதிர்ச்சிக் காணொளி

வெளிநாட்டிற்கு செல்லும் நபர்களிடம் அவர்கள் செல்லும் நாடுகளில் இருக்கும் நபர்களிடம் இந்த பார்சலை குடுக்குமாறு பலர் உதவி கேட்கின்றனர். ஆனால் பார்ஸல்கள் தந்தால் அதை பிரித்துப் பார்த்து என்ன பொருள் உள்ளே இருக்கிறதென்று உறுதி...

உடுவில் மகளிர் கல்லூரியில் பலரைக் கவர்ந்த இல்ல அலங்காரம்!

யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர்ப் போட்டியில் அமைக்கப்பட்ட இல்ல அலங்காரம் பலரைக் கவர்ந்தது. சமூக வலைத்தளங்களில் இளைஞர்களின் ஈடுபாட்டை வெளிப்படுத்தும் நோக்குடன் இல்ல அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.