காதலியுடன் கும்மாளம் போட்ட காதலுனுக்கு நேர்ந்த கதி….!!
மகளின் காதலன் எனக் கூறப்படும் பாடசாலை மாணவனின் காது மடலை கடித்து துண்டாக்கிய பெண்ணொருவர் நாளைய தினம் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் ஆஜர்ப்படுத்தப்பட்ட பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு...
யாழ் எழுத்தாளருக்கு இந்திய அரசாங்கத்தின் உயரிய கெளரவம்
யாழ் எழுத்தாளருக்கு இந்திய அரசாங்கத்தின் உயரிய கெளரவம் - முன்னாள் யாழ் இந்திய துணை தூதுவர் பங்கேற்பு
யாருமற்ற வீட்டினுள் நிகழ்ந்துவந்த சம்பவம்! திடீரென்று உள்ளே சென்றபோது கண்ட மோசமான காட்சி!!
முல்லைத்தீவு பகுதியிலுள்ள பாவனையற்ற வீடொன்றினுள் சட்ட விரோதமான முறையில் கள்லச் சாராயம் வடித்த மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
முல்லைத்தீவு சுதந்திரபுரம் கொலணி பகுதியில் உள்ள யாருமற்ற வீட்டிலேயே இந்த திடீர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து பொலிஸாருக்கு...
நாம் தமிழர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் துரைமுருகன் ; விளக்கம் கேட்கும் கட்சியினர்!
நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்ட மேடைகளில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைப் போலவே உரத்த குரலில், எள்ளல் தொனியில் பேசி இளையோர்களின் கவனத்தை ஈர்த்தவர் துரைமுருகன்.
இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில...
யாழ் சுதந்திர தினத்தில் இன்று நடந்தவை சரியா?
இலங்கையின், 71ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகளில் இடம்பெற்ற ஒரு சில நிகழ்வுகள் பலரை...
சுதந்திர தினத்தில் மகிந்தவை கண்டவுடன் மைத்திரியின் மகன் மகிழ்ச்சியில்
இலங்கையின் 71ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்றது.
இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்...
இந்த ராசிக்காரர்களிடம் கொஞ்சம் நிதானமாக இருங்கள்.. கல்நெஞ்சகார ராசிகாரராம் இவர்கள்..!
பூமியில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இருக்க வேண்டிய ஒரு அடிப்படை குணம் என்றால் அது இரக்ககுணம் தான். குறிப்பாக மனிதராய் பிறந்தவர்கள் மற்றவர்களின் மீது அன்பும், அக்கறையும் கொண்டிருக்க வேண்டும்.
அன்பு செய்தல்...
சுதந்திர தினத்தன்று தாய் மற்றும் மகளுக்கு நேர்ந்த சோகம்! வெளியான அதிர்ச்சி தகவல்
கம்பஹா – நய்வல பகுதியில் அமைந்துள்ள பூங்காவில் ராட்டினம் உடைந்து வீழ்ந்ததில் தாய் உயிரிழந்துள்ளதுடன், மகள் காயமடைந்துள்ளார்.
ராட்டினத்தில் உள்ள ஒரு அமரும் பகுதி உடைந்து வீழ்ந்து இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக...
பேருந்தில் மோசமாக நடந்து கொண்ட முஸ்லிம் பெண்! இறுதியில் நடந்த விபரீதம்?
அம்பலாங்கொடை புகையிரத்தில் ஊனமுற்ற குழந்தைக்கு உதவி செய்யாத முஸ்லிம் பெண்ணுக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்த சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
நான்கு பிள்ளைகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் பேருந்தில் ஆசனத்தில் இருப்பதற்கு...
யாழில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்! அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்
உடலில் எரிகாயங்களுடன் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.வல்வெட்டித்துறை ஊரிக்காடு பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதான குறிப்பிடப்படுகின்றது.
இடைக்காடு அக்கரை பகுதியை சேர்ந்த விஸ்ணுகுமார் தனுசன் (வயது 19)...









