இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்
இலங்கையில் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுடன் ஒப்பிடும் போது இன்று சுமார் 10,000 ரூபா குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி, 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 175,250 ரூபாயாக...
இன்று முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!
புத்தளம் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று திங்கட்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை தொடர் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வாரம் (06) பொதுநிருவாக நிர்வாக அமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமக்கு...
யாழில் விபரீத முடிவால் உயிரை மாய்த்துக்கொண்ட பிரபல பாடசாலை மாணவன்!
யாழில் பாடசாலை மாணவர் ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்று யாழ்.மானிப்பாயில் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதியை சேர்ந்த, யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம்...
இன்று முதல் நடைமுறையில் மாற்றம்! கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள காத்திருப்போருக்கான முக்கிய அறிவிப்பு
இன்று(11) முதல் முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே ஒரு நாள் மற்றும் வழக்கமான சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
நாளுக்கு...
யாழ் ஐ.ஓ.சி நிலையத்தில் இன்று எரிபொருள் விநியோகம்: யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் விடுத்துள்ள அவசர அறிவிப்பு
யாழ் ஐஓசி நிலையத்தில் விநியோகம்
அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோர் இன்று காலை 11:00 மணி வரை யாழ் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நிற்க வேண்டாம் என யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க...
நீண்ட நேரம் தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம்! மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
உலகின் முதல் செல்லுலர் தொலைபேசியை கண்டுபிடித்த மார்டின் கூப்பர் தொலைபேசி பாவனை தொடர்பில் சில அறிவுரைகளை மக்களுக்கு வழங்கியுள்ளார்.
அதாவது ஒருவர் சராசரியாக ஒரு நாளில் 4.8 மணிநேரத்தை கையடக்க தொலைபேசியை பயன்படுத்துவதில் செலவிடுகின்றமையும்...
இலங்கையில் 7 நாட்களுக்குள் இருவரை கரம்பிடித்த 29 வயது ஆசிரியை! கையும் களவுமாக பிடிபட்டார்.
இலங்கையில் ஆசிரியை ஒருவர் தனது முதலாவது திருமணம் முடிவடைந்து, ஏழு நாட்களுக்குள் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் கம்பளை பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியையும், அவரது புதிய மணமகனையும் பொலிஸ்...
இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி வீசா இன்றி செல்லக் கூடிய நாடுகளின் பட்டியல் வெளியீடு
உலகில் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம் கிடைத்துள்ளது.
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் கடவுசீட்டுகளின் அடிப்படையில் பாஸ்போர்ட் இன்டெக்ஸ் நிறுவனத்தினால் இந்த தரப்படுத்தல் வெளியாகி உள்ளது.
ஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டும் எவ்வளவு...
இலங்கையில் மீண்டும் லொக்டவுனா! வெளியான பகிர் தகவல்!
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வோர், தங்களுக்குத் தேவையான எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக ஒரு தற்காலிக முடக்கத்தை அரசாங்கம் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த விடயத்தை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது....
இலங்கையில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை முதல் பூட்டு! விசேட அறிவிப்பு
இலங்கையில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை ஜூலை 4 முதல் 8ம் திகதி வரை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொழும்பு உள்ளிட்ட பிரதான நகர பாடசாலைகள் மட்டும் மூடப்பட்டு, ஏனைய அனைத்து பாடசாலைகளும் செவ்வாய்,...