Srilanka

இலங்கை செய்திகள்

கல்முனையை சோகத்தில் ஆழ்த்திய இளைஞனின் இறுதி அஞ்சலி நாளை!

அகால மரணமடைந்த பாண்டிருப்பைச் சேர்ந்த இளைஞன் தனுஷின் இறுதி நல்லடக்கம் நாளை பி.ப 3.30 மணியளவில் நடைபெறவுள்ளது. தற்கொலை செய்துகொண்ட தனுஷின் உடல் இன்று (28) மீட்டெடுக்கப்பட்டு மட்டகக்ளப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக...

வடக்கில் மீண்டும் புலிகள்

வடக்கில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பு தோன்றுவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றது. கடந்த நான்கு வருட காலமாக அரசாங்கம் தீவிரவாத செயற்பாடுகள் தோன்றுவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. வன்முறை சம்பவங்களின் பொழுது ஐக்கிய தேசிய பல விடயங்களை...

யாழில் சிறுமி துஷ்பிரயோகம்! தந்திரமாக பிடித்த பொலிஸார்…

கொக்குவில் பகுதியில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேகநபரை இன்று கைது செய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “கொக்குவில் பகுதியில் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது தாயாரும் வசித்து வந்துள்ளனர்....

நேருக்கு நேர் மோதுண்டு கோர விபத்து : CCTV இணைப்பு!!

பண்டாரவளை – ஹூல்ஒய வீதி அம்பிடிய பிரதேசத்தில் உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி ஒன்று நேருக்கு நேர் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக...

விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவேற்றம் செய்த இருவர் தொடர்ந்தும் விளக்கமறியலில்!!

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவேற்றம் செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை...

தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளர் இலங்கையில் ஜனாதிபதி சட்டத்தரணியானார்

இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இந்தியாவில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் பேச்சாளராக கலந்துகொண்ட சிரேஷ்ட சட்டத்தரணி அருணாசலம் முத்துக்கிருஷ்ணன், ஜனாதிபதி சட்டத்தரணியாக பதவியேற்றுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவிலைச் சேர்ந்த அருணாசலம் முத்துக்கிருஷ்ணன் 18.01.2019 (வெள்ளிக்கிழமை) அன்று...

மட்டகளப்பில் நடுவீதியில் கதறி அழும் பௌத்த பிக்கு! அம்பலமான உண்மை

மட்டகளப்பில் இஸ்லாமியரால் புத்தர் பெருமான் சிலைகள் சின்னாபின்னமாவதால் பௌத்தபிக்கு பாதுகாப்பு கேட்டு வீதியில் கதறியழும் நிலை ஏற்ப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் பெருமளவான இந்துக்கள் வசித்தும் பௌத்தமத பிக்குவிக்கும் எதுவித ஆபத்து செய்யாமல் பௌத்தமதத்தை நேசிக்கின்றார்கள். ஆனால் சொற்பளவில்...

நேற்று மட்டகளப்பு கல்லடி பாலத்தில் தற்கொலை செய்து கொண்ட இளைஞனின் சடலம் மீட்பு

நேற்று கல்லடி பாலத்தில் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது குறித்த இளைஞனின் சடலம் இன்று கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கல்முனை பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியை சேர்ந்த இளைஞர் தனுஷ்...

மது பிரியர்களுக்கு ஓர் சோகமான செய்தி

உள்நாட்டு மதுபான போத்தல் ஒன்றின் விலை இன்று முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் அனைத்து வகையான மதுபான போத்தலின் விலையும் 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான...

இலங்கையில் திடீர் என வெளியிடப்பட்ட அதிரடி தகவல்

வௌிநாட்டு பணியாளர்களுக்கு மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு கடன் சலுகை! வெளிநாட்டில் பணியாற்றும் இலங்கை பணியாளர்களுக்கு பத்து மில்லியன் ரூபாய் வரையான வீட்டுக்கடன் வழங்குவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்துடன், முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சிறு மகிழுந்துகளை கொள்வனவு...